tag:blogger.com,1999:blog-49956931122094733482024-03-13T22:54:06.223+08:00ஜில்லென்று ஒரு மலேசியாஜோக்கா பேசுவோம் வாங்க....MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-6508729327358034902009-07-30T11:03:00.005+08:002009-07-30T11:41:11.918+08:00மலேசிய மினி ஒலிம்பிக் 2009<a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SnEUMROVwaI/AAAAAAAAA8w/EFobffF34h8/s1600-h/logo_.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5364090832189505954" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 152px" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SnEUMROVwaI/AAAAAAAAA8w/EFobffF34h8/s200/logo_.jpg" border="0" /></a><br />கடந்த ஜூலை 29 தொடங்கி ஆகஸ்டு 9 வரை மலேசிய விளையாட்டு மன்றத்தின் ஒருங்கிணைப்பில் ''மலேசிய மினி ஒலிம்பிக் 2009" புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைப்பெற்று வருகிறது. இவ்வாண்டு இறுதியில் லாவோஸில் நடைப்பெறவிருக்கும் 25வது சீ விளையாட்டுப் போட்டிக்கு (25th Sea Games) நம் நாட்டு விளையாட்டளர்கள் தயாராகவும் அவர்களின் திறமையை பரிசோதிக்கும் களமாக இந்த மினி ஒலிம்பிக் 2009 ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.<br /><br />நீச்சல், சைக்கிளோட்டம், திடல் தடம், ஜிம்னாஸ்டிக், அம்பெறிதல், குறி சுடுதல், எடைத் தூக்குதல் மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகள் இந்த மினி ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ளன. இப்போட்டிகள் தற்போது புக்கிட் ஜாலில் தேசிய அரங்கு, புக்கிட் கியாரா விளையாட்டரங்கம் மற்றும் சுபாங் குறிசுடும் மைதானத்திலும் நடைப்பெற்று வருகிறது.<br /><br />இப்போட்டி குறித்து மேலும் தகவல் பெற :- <a href="http://www.miniolympic2009.com.my/index.html">மினி ஒலிம்பிக் 2009</a>Anonymousnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-47957997376770384252009-01-26T15:01:00.006+08:002009-01-27T11:32:57.933+08:00சீனப்புத்தாண்டு - இது வசந்தக்கால விழா<a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1hITXyjQI/AAAAAAAAAzI/giJBQWgYYGM/s1600-h/chinese%2520new%2520year.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5295495532124474626" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 232px" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1hITXyjQI/AAAAAAAAAzI/giJBQWgYYGM/s320/chinese%2520new%2520year.jpg" border="0" /></a><br /><div><div><div><div><div>புத்தாண்டு உலகமே ஆவலுடன் எதிர்ப்பாக்கும் ஒற்றுமைத் திருவிழாவாகும். உலக மக்களே ஒற்றுமையுடன் வரவேற்கும் இந்த புத்தாண்டு அவரவர் கலாச்சார நாட்காட்டிக்கொப்ப வெவ்வேறு தினங்களில் மலர்ந்தாலும் புதுமையும், புத்துணர்வும் எதிர்ப்பார்ப்பும் ஒன்றுதான். கடந்துச் சென்ற வருடங்கள் அனுபவ பாடங்களின் பெட்டகமாய் அவரவர் வாழ்க்கை கணக்கில் இணைந்துக் கொள்கின்றது. இன்பமும் துன்பமுமே மனிதர்தம் வாழ்வியல் பாடமாகும். இதுவும் கடந்துப் போகும் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரின் மனதிலும் துளிர்த்துச் செல்கிறது இந்த புத்தாண்டு.<br />2009ஆம் ஆண்டின் தொடக்கமாய் ஆங்கிலப் புத்தாண்டும், 29 டிசம்பர் 2008இல் மாஆல் ஹிஜ்ரா 1430H இஸ்லாமிய புத்தாண்டும், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டும் கொண்டாடப்பட்டது. இதே வரிசையில் இன்று சீனப்புத்தாண்டாகும். சீனர்களில் பெருநாளாக இந்தப் புத்தாண்டு வெகு விமரிசையாக உலக வாழ் சீனர்களால் கொண்டாடப்படுகிறது <a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1hGrvTbnI/AAAAAAAAAzA/r6KyzGlErF0/s1600-h/chinese-new-year.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5295495504305811058" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 317px" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1hGrvTbnI/AAAAAAAAAzA/r6KyzGlErF0/s320/chinese-new-year.gif" border="0" /></a><br />சீன சந்திர நாள்காட்டியின்படி ஜனவரி 26ஆம் தேதி சீனர்களின் புது வருடம் பிறக்கிறது. வசந்தக்கால விழாவாகவும் சீனப்புத்தாண்டு கொண்டாடப்படுவது அதன் மற்றுமொரு சிறப்பாகும். பூமி பூப்பூக்கும் இனிய வசந்தத்தில் புத்தாண்டு மலர்வது உலகுக்கு மற்றுமின்றி உலக மாந்தர்க்கும் இனிய வரவேற்பாகும். இயற்கை அன்னையே மலர்களால் பூமியை ஆசிர்வதித்து புதிய ஆண்டை தொடக்கி வைக்கிறாள். சீனர்களின் சந்திர நாள்காட்டி பதினொன்று(லீப் வருடமாயிருப்பின்) அல்லது பன்னிரெண்டு மாதங்களை சுழற்சியாய் கொண்டுள்ளது. ஒவ்வொரு சீன வருடமும் ஒவ்வொரு விலங்கை (சீன சோதிடக்குறி) அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாண்டு மலரும் புத்தாண்டு எருது ஆண்டாக கொண்டாடப்படவுள்ளது. </div><br /><div><br />சீன நாள்காட்டியின் பன்னிரெண்டு வருட சுழற்சியில் எருது வருடம் இரண்டாவது வருடமாக அமைகிறது. சீனர்கள் சோதிடத்தில் அதீத நம்பிக்கையுடைவர்கள் என்பதால் அவர்களின் நாள்காட்டியும் சீன சோதிட சாஸ்திரத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த எருது வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பின் சின்னமாக விளங்குகின்றனர். சோம்பலென்பது இவர்களின் அகராதில் இல்லாதவொன்றாகும். பொறுப்புணர்ச்சி, அன்பு, நேர்மை, துணிவு, திறந்த மனப்பான்மை, தியாகம், பொறுமை, வலிமை, திறன், கண்டிப்பு மற்றும் தன்னம்பிக்கை இவ்வாண்டில் பிறந்தவர்களின் உறைவிடமாகும். </div><br /><div><a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1hWhzvRGI/AAAAAAAAAzY/xgwk9XcZ7t4/s1600-h/blossom.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5295495776517964898" style="WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1hWhzvRGI/AAAAAAAAAzY/xgwk9XcZ7t4/s320/blossom.bmp" border="0" /></a></div><br /><div>மலேசியாவில் சீனர்கள் இரண்டாவது மிகப் பெரிய இனமாக விளங்குவதால் சீனப்பெருநாளுக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுவதோடு தேசிய விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. தேசிய விழாவென்ற அடிப்படையில் விருந்தோம்பல் முக்கிய அங்கமாகும். அவ்வகையில் திறந்த இல்ல உபசரிப்பு மலேசியர்களின் தேசிய அடையாளமாகும். உற்றவர் மற்றவர் அனைவரும் இன, மொழி, மத, அரசியல் பேதமன்றி இணையும் பாலமாய் இந்த திறந்த இல்ல உபசரிப்பு விளங்குகிறது. பல்லின மக்களின் உணவுவகை கலாச்சாரங்களை இதன் வழி அறிந்துக் கொள்ளவும் முடிகிறது. தேசிய அளவிலான திறந்த இல்ல உபசரிப்பை தேசிய ஒற்றுமை மற்றும் கலை பண்பாட்டு அமைச்சு ஏற்று நடத்தவுள்ளது. (இவ்வருட உபசரிப்பு எங்கு நடைபெறவுள்ளது என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.) </div><br /><div><br />சீனப்பெருநாளின் முதன் நாளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் ஒன்றாக இணைந்து உணவருந்துவது சீனப்பெருநாளின் முக்கிய அங்கமாகும். இதுவரையில் தத்தம் சொந்த வேலையில் மூழ்கியிருந்தவர்களும், கருத்து வேறுப்பாட்டால் பிரிந்தவர்களும் இந்நாளில் ஒன்றுக்கூடி வேற்றுமையை மறந்து தங்கள் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றனர். இச்சமயத்தில் சிவப்பு உறையிலிட்ட பணத்தை (Ang Pow) திருமணமானவர்கள் திருமணமாக இளையோருக்கு வழங்கி மகிழ்கின்றனர். அவ்வாறு வழங்குவது அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது. அத்தோடு சிவப்பு சீனர்களின் அதிர்ஷ்ட நிறமாகும். இந்த ‘அங் பவ்’ சீனர்களின் கலாச்சாரமாயினும் இன்று மலேசியர்களின் திருவிழா கலாச்சாரமாகிவிட்டது.</div><br /><div></div><br /><div>அனைத்து மலேசிய வங்கிகளும் இந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பண உறையை இலவசமாகவே வழங்குகிறது. அநேகமாய் நோன்பு பெருநாளுக்கு பச்சை நிறத்திலும்..தீபாவளிக்கு மஞ்சள், ஊதா நிறத்திலும் அழகிய பண உறைகளை காணப் பெறலாம். நான் கூட வங்கிகளின் அழகிய பண உறைகளை சேமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். </div><div><br />சீனப்புத்தாண்டின் சிறப்பு உணவு வகைகளில் கோழி, வாத்து மற்றும் மீன் முக்கிய உணவாகும். அதிலும் சீனப்பெருநாளின் சமயத்தில் அனைத்து மலேசியர்களும் மாண்டரின் ஆரஞ்சு பழத்தை விரும்பி உண்கின்றனர். இதைத் தொடர்ந்து ‘லூவாஹான் ஜாய்’, வேர்க்கடலை, மற்றும் யீ சாங் (மீன்) உணவு வகைகள் இந்நாளின் சிறப்பு உணவாகும். ‘நியான்காவ்’ இனிப்பு பலகாரம் இத்திருநாளில் முக்கிய பலகாரமாகும். முறுக்கு இல்லாத தீபாவளியைப் போல் ‘நியான்காவ்’ இல்லா சீனப்பெருநாளுமில்லை. <a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1iP0JgNOI/AAAAAAAAAzg/s_F2V1TQYk8/s1600-h/untitled.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5295496760693634274" style="WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SX1iP0JgNOI/AAAAAAAAAzg/s_F2V1TQYk8/s320/untitled.bmp" border="0" /></a></div></div></div></div></div>Anonymousnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-63272224525541847222008-12-17T12:15:00.014+08:002009-02-25T16:24:54.530+08:00கிழக்கில் மரகதம் - திரெங்கானு<img id="BLOGGER_PHOTO_ID_5280608755835477010" style="WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 74px" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9r4FkHBI/AAAAAAAAAus/zUn_iMytIHo/s200/150px-Flag_of_Terengganu_svg.png" border="0" /><br /><p align="left"><strong><span style="font-size:78%;">திரெங்கானு மாநில கொடி</span></strong></p><p align="left">இதற்குப் முன்பு <a href="http://en.wikipedia.org/wiki/Terengganu">திரெங்கானு</a> (Terengganu darul Iman)- (இறை)நம்பிக்கையின் உறைவிடம் மாநிலத்தைப் பற்றி விவரிக்கும் போது அதன் வரலாற்றைத் தொடாமலே நேரடியாக அம்மாநில சிறப்பைச் சொல்லியிருப்பேன். இனி அதன் வரலாற்று சுவடுகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.<br /><br />தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமாக விளங்கும் திரெங்கானு மாநிலம் “terang ganu - வானவில் வெளிச்சம்” என்ற மலாய் சொல்லில் இருந்து உருவாகியிருப்பதாக அறியும் வேளையில் மேலும் பல வரலாற்றுப்பூர்வமான குறிப்புகள் இந்த திரெங்கானு சொல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. பண்டையக் கால தமிழர்கள் ‘திரங்கானி’ என்று அழைத்ததாகப் பல வரலாற்று ஆவணங்கள் கிடைக்கப் பெற்று திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பெற்றுள்ளது. </p><p align="left">‘திரங்கானி’ என்பது வடச்சொல் என்பது கடாரத் தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் எஸ். ஜெயபாரதியின் கூற்று. இம்மாநிலத் தோற்றம் குறித்த சரியானத் குறிப்புகள் இன்று வரையிலும் கிடைக்கப் பெறவில்லையென்றாலும் சீன நாட்டின் வணிகர் சாவ் சூ குவா (Chao Ju Kua) இம்மாநிலம் அப்போதைய பாலேம்பாங் நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1225). அதே வேளையில் ‘நகரகர்த்தகாமா’ என்ற நூலில் அதன் ஆசிரியர் பிரபஞ்சா திரெங்கானு மாநிலத்தின் ‘டுங்குன்’ மற்றும் ‘பாக்கா’ மாஜாபாகித் அரசின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்(1365). இருப்பினும் திரெங்கானு மாநில அரசாட்சியை தொடக்கி வைத்தவர் சுல்தான் ஜைனால் அபிடீன் 1 என்று சரித்திரக் குறிப்புகள் பகர்கின்றன. </p><p align="left">தற்போது இம்மாநிலம் 1998ஆம் ஆண்டு தொடங்கி <span style="color:#3333ff;">சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் இப்னி அல்மஹ்ருன் சுல்தான் மஹ்மூட் அல்-முக்காஃபி பில்லா ஷா</span> (ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக் கட்டுதே) அவர்களின் ஆட்சியின் கீழுள்ளது. மற்றொரு உபத்தகவல் மலேசியாவின் தற்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh94hP38tI/AAAAAAAAAvM/hXURzptLxao/s1600-h/250px-Sultanmizan.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608973043004114" style="WIDTH: 144px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh94hP38tI/AAAAAAAAAvM/hXURzptLxao/s200/250px-Sultanmizan.jpg" border="0" /></a></p><p align="left"><strong><span style="font-size:78%;">சுல்தான் மீஜான் ஜைனால் அபிடீன் (தற்போதைய மாமன்னர்)</span></strong></p>தொல்பொருளியலாளர்கள் ‘பேவா’ மலையில் கற்களிலான கோடாரியையும் மண்பாண்டத்தையும் கண்டுப்பிடித்திருப்பதன் வழி 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறியவும் முடிகிறது.<br /><br />திரெங்கானு மாநிலத்தின் தலைவராக சுல்தான் விளங்குகிறார். அதே வேளையில் இம்மாநில மாவட்டங்கள் மாவட்ட ஆட்சியாளர்களின் கீழுள்ளது. இம்மாநில அரசு இயந்திரத்தை மந்திரி புசார் இயக்குகிறார். இம்மாநிலம் மொத்தமாய் ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது. அவை ஒருங்கே கோலத்திரெங்கானு(மாநிலத்தலைநகர்), கெமாமான், டுங்குன், மாராங், உலுத்திரெங்கானு, செத்தியு மற்றும் பெசுட் ஆகும். 90 விழுக்காடு மலாய்க்காரர்களை மக்களாக கொண்டுள்ளது இம்மாநிலம். மீதி 10 விழுக்காட்டை சீனர்களும் இந்தியர்களும் நிறைவு செய்கின்றனர். ஆனாலும் அந்த பத்து விழுகாட்டில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது என் கணிப்பு.<br /><br />இம்மாநிலம் மீன் பிடித்தொழிலை முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும் பெட்ரோல் வழி கிடைக்கும் வருவாய் திரெங்கானு மாநில பொருளாதாரத்திற்கு மேலும் வலுக்கூட்டுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தென் சீனக் கடலாகும். தீபகற்ப மலேசியாவின் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட ஒரே மாநிலமும் திரெங்கானாகும்.<br /><br /><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9sZqm_TI/AAAAAAAAAvE/kcnmzBYJq20/s1600-h/kapas2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608764849225010" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 151px" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9sZqm_TI/AAAAAAAAAvE/kcnmzBYJq20/s200/kapas2.jpg" border="0" /></a><br /><strong><span style="font-size:78%;">புலாவ் காப்பாஸ்</span></strong><br />அத்தோடு அதிகமான குட்டி குட்டித் தீவுகளைக் கொண்ட மாநிலமும் இதுவேயாகும். அதனால் என்னவோ இம்மாநிலத்தை கிழக்கில் மரகதம் என்று வர்ணிக்கின்றனர். மொத்தமாய் ஏழு குட்டி தீவுகளை இம்மாநிலம் கொண்டுள்ளது. அதிலும் மிகவும் புகழ்ப்பெற்ற குறிப்பிடத்தக்கவை புலாவ் ரெடாங், புலாவ் காப்பாஸ், புலாவ் பெர்ஹெந்தியான் ரூ, புலாவ் ரூ ஹெந்தியான் மற்றும் புலாவ் தெங்கோல். இங்கு மலாய் மொழியில் புலாவ் என்றால் தீவு என்று பொருள்படும். அதிக தீவுகளைக் கொண்டுள்ள திரெங்கானு மிக அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவிலேயே மிக நீளமான பதினேழு கடற்கரைகள் இம்மாநிலத்தின் காணக் கிடைத்த அரிய பொக்கிஷமாகும்.<br /><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9sFyh0bI/AAAAAAAAAu8/QvVvb9QQvnA/s1600-h/bidara-2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608759513731506" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 151px" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9sFyh0bI/AAAAAAAAAu8/QvVvb9QQvnA/s200/bidara-2.jpg" border="0" /></a><br /><strong><span style="font-size:78%;">தஞ்சோங் பிடாரா கடற்கரை</span></strong><br /><div><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9sEOL1AI/AAAAAAAAAu0/9Y5U4OP44P4/s1600-h/rantau1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608759092859906" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 151px" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9sEOL1AI/AAAAAAAAAu0/9Y5U4OP44P4/s200/rantau1.jpg" border="0" /></a><br /><strong><span style="font-size:78%;">ரங்தாவ் அபாங் கடற்கரை</span> </strong><br /><div>அதிலும் முக்கியமாக ரந்தாவ் அபாங் கடற்கரையைப் பற்றி இங்குச் சொல்லியே ஆக வேண்டும். கோலத்திரெங்கானுவிலிருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ரந்தாவ் அபாங் கடற்கரை உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடையே மிக பிரபலம் பெற்றச் சுற்றுலாத்தளமாகும். இதற்கு ஒரே முக்கியக் காரணம் இங்கு முட்டையிட வரும் கடலாமைகள். மிகப் பெரிய கடலாமைகள் மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இங்கு முட்டையிட வருகின்றன. இதைக் காணவே அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். கடலையும் கடல் வாழ் உயிரினங்களையும் நேசிப்பவர்களுக்கு திரெங்கானு மிகச் சிறந்த இடமாகும். </div><div></div><div><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9Y0Uw4_I/AAAAAAAAAuc/JMGgxhq1Ejs/s1600-h/turtle.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608428407972850" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 151px" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9Y0Uw4_I/AAAAAAAAAuc/JMGgxhq1Ejs/s200/turtle.jpg" border="0" /></a></div><div><strong><span style="font-size:78%;">கடலாமை</span></strong></div><strong><span style="font-size:78%;"></span></strong></div><div><div>நாட்டின் மிகத் தொன்மையான அருங்காட்சியகமான திரெங்கானு அருங்காட்சியகம் தென் கிழக்காசியாவிலேயே மிகப் பெரியதாக கருதப்படுகிறது. புக்கிட் லோசோங்கில் 27 ஹெக்டர் நிலப்பரப்பில் இது பழைய அரண்மனையின் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலை கலாச்சாரம், கைவினைகள், பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் பல இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு இலவம்.<br /></div><div><a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9Y5tHI7I/AAAAAAAAAuk/N84L-JK4qa0/s1600-h/terengganu+museum.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608429852271538" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 151px" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9Y5tHI7I/AAAAAAAAAuk/N84L-JK4qa0/s200/terengganu+museum.jpg" border="0" /></a><br /><strong><span style="font-size:78%;">திரெங்கானு அருங்காட்சியகம்</span></strong><br /></div><div><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9YkKXyxI/AAAAAAAAAuU/y8sSF5kivEE/s1600-h/merang2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608424069417746" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 151px" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9YkKXyxI/AAAAAAAAAuU/y8sSF5kivEE/s200/merang2.jpg" border="0" /></a><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9Yp96FxI/AAAAAAAAAuM/uPTFGf5yG_U/s1600-h/redang2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5280608425627752210" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 151px" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SUh9Yp96FxI/AAAAAAAAAuM/uPTFGf5yG_U/s200/redang2.jpg" border="0" /></a></div><div><strong><span style="font-size:78%;">மெராங் தீவு</span></strong> <strong><span style="font-size:78%;">ரெடாங் தீவு</span></strong></div><div></div><div><strong><span style="font-size:78%;"></span></strong></div><div><strong><span style="font-size:100%;"></span></strong></div><div><strong><span style="font-size:100%;"></span></strong></div><div><strong><span style="font-size:100%;"></span></strong> </div></div>Anonymousnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-73587540036511186662008-11-07T09:06:00.006+08:002008-11-07T10:13:28.203+08:00திரெங்கானு மாநிலமும் தமிழர்களும்<a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SROiTg3tTaI/AAAAAAAAAnY/M-Ds8Z6iiso/s1600-h/peta2.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5265730845451046306" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 182px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SROiTg3tTaI/AAAAAAAAAnY/M-Ds8Z6iiso/s200/peta2.gif" border="0" /></a> திரெங்கானு மாநில அரசின் தோற்றம் குறித்த ஆவணப்பட கலந்தாய்வில் ஈடுப்பட்டிருந்தப் பொழுது திரெங்கானு மாநிலத்தின் பெயர் 'திரங்கானி' என்ற இயற்பெயரில் இருந்தும் உருவாகியிருக்கலாமென்று சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர் ஒருவர் தம்முடைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.<br /><div></div><br /><div></div><div>மலைகளால் சூழப்பட்ட நிலமென்பதால் 'திரங்கானி' என்ற பெயர் அங்கு வாழ்ந்து வந்த பண்டைக்கால தமிழர்களால் வழங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இந்த கூற்றில் எத்துணை சதவிதம் உண்மையிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் அந்த ஆவணப்படத் தயாரிப்பாளரிடம் 'திரங்கானி' என்பது தமிழ்ச்சொல்தானா என்று கேள்வியெழுப்பியப் பொழுது, அந்தத் தகவல் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் ஆவணமாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார். </div><div></div><div></div><div>மலை மலை சார்ந்த நிலத்தினை குறிஞ்சி நிலமென்று நம் இலக்கியங்கள் பகர்கின்ற வேளையில் இந்த 'திரங்கானி' சொல் தமிழ்ச்சொல்தானா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால், இதுப் பற்றி தகவலறிந்த மொழி அறிஞர்களும் சரித்திர ஆய்வாளர்களும் பின்னுட்டத்தில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். இதன் வழி தவறான தகவல் நம் மாணவர்களை சென்றடைவதில் இருந்து தவிர்க்கலாம். </div>Anonymousnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-4150481178590245252008-09-30T13:08:00.005+08:002008-09-30T13:28:33.374+08:00லெமாங் - ஆஹா என்ன ருசி!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_GRuxgI/AAAAAAAADUs/do8UEjRC8s4/s1600-h/inilah-barisan-lemang-lemang-kutak-sabor-dah-ni.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_GRuxgI/AAAAAAAADUs/do8UEjRC8s4/s400/inilah-barisan-lemang-lemang-kutak-sabor-dah-ni.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678736112076290" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG3asvG2vI/AAAAAAAADVU/-js_Ge5dJrA/s1600-h/lemang10.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG3asvG2vI/AAAAAAAADVU/-js_Ge5dJrA/s400/lemang10.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251680309803932402" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG2AGWxl4I/AAAAAAAADVM/gxvGfTOvaAY/s1600-h/lemang4.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG2AGWxl4I/AAAAAAAADVM/gxvGfTOvaAY/s400/lemang4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678753313101698" border="0" /></a><br />மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.<br /><br />லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே செய்வார்கள்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_z8etFI/AAAAAAAADU8/iyc5obR4IgY/s1600-h/lemang3.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_z8etFI/AAAAAAAADU8/iyc5obR4IgY/s400/lemang3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678748370973778" border="0" /></a><br />பண்டைய காலத்தில் மக்கள் வீட்டில் கேஸ் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வெளியே கரி அடுப்பு மூட்டி அடுப்பு ஊதி மண் பானை, அல்லது மூங்கிலில்தான் சமைப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அப்படியே அமைக்கப்படும் வகையை சார்ந்ததுதான்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_SbcK2I/AAAAAAAADU0/FyxRFOanLhI/s1600-h/lemang.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_SbcK2I/AAAAAAAADU0/FyxRFOanLhI/s400/lemang.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678739374025570" border="0" /></a>பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மலாயர் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். இன்னொருவர் காய்ந்த விறகுகள், கொட்டாங்குச்சி போன்றவைகளை எறிப்பொருளாக உபயோகிக்க தேடிக்கொண்டுவரவார். மூங்கிலை நிறக வைப்பதுக்கு ஏதுவாக இருக்க இரும்பு அடிப்பார்கள். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள்.<br /><br />மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். இது 3 முதல் 4 மணி வரை சமைக்கப்பட வேண்டிய உணவு. 15 நிமிடத்துக்கு ஒரு தடவை மூங்கிலை கொஞ்சம் புரட்டி புரட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக வேகும். தெருவில் உள்ள அனைவரும் லெமாங் ஒரே நேரத்தில் சமைக்கும்போது எல்லார் வீட்டு முன்னாடியும் இந்த செட்-அப் இருக்கும். இதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1rGP4-VI/AAAAAAAADUE/vVerFHUqnwo/s1600-h/1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1rGP4-VI/AAAAAAAADUE/vVerFHUqnwo/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678392506972498" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1ruwfD-I/AAAAAAAADUU/-8PPbIpfkR8/s1600-h/13_Bamboo%7Elemang.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1ruwfD-I/AAAAAAAADUU/-8PPbIpfkR8/s400/13_Bamboo%7Elemang.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678403381104610" border="0" /></a><br />வெந்ததும் மூங்கிலை அப்படியே எடுத்து பத்திரப்படுத்தி வைப்பர். சாப்பிடும் போது அந்த மூங்கிலை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள லெமாங் (அழகாய் வாழை இலையில் மடிக்கப்பட்டிருக்கும்) சின்ன சின்னதாக வெட்டி பரிமாறுவர். மலேசியாவில் உணவு பகிர்ந்துக்கொள்ளுதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக (முக்கியமாக விழாக்காலங்களில்) கருதப்படும். அப்போது மலாய்க்காரர்கள் அந்த மூங்கிலை அப்படியே அல்லது மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1rzlC5kI/AAAAAAAADUc/CwUzB_KCXLI/s1600-h/59335747_5cbaa2c49b.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1rzlC5kI/AAAAAAAADUc/CwUzB_KCXLI/s400/59335747_5cbaa2c49b.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678404675298882" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_75ukFI/AAAAAAAADVE/vcf9iZWIr4A/s1600-h/lemang1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1_75ukFI/AAAAAAAADVE/vcf9iZWIr4A/s400/lemang1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678750506913874" border="0" /></a>மேற்கு மாநிலங்களில் லெமாங் வாட்டிய மீனுடன் (Ikan Bakar) பறிமாறப்படும். கிழக்கில் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1r0wVAtI/AAAAAAAADUk/ua4VQr_Jh2I/s1600-h/2351725618_a0707ae475.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1r0wVAtI/AAAAAAAADUk/ua4VQr_Jh2I/s400/2351725618_a0707ae475.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678404991058642" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1ropSGRI/AAAAAAAADUM/WlroknFn5G8/s1600-h/11.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SOG1ropSGRI/AAAAAAAADUM/WlroknFn5G8/s400/11.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5251678401740282130" border="0" /></a><br />இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??<br /><br />ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் “ஜில்லென்று ஒரு மலேசியா” குழுவின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறோம்.<br /><br /><div style="text-align: center;"><span style="font-size:180%;">“Selamat Hari Raya Aidilfitri"</span></div>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-35628991590263502102008-08-26T13:02:00.009+08:002008-12-11T13:02:52.649+08:00திரெங்கானு பயணம் - 2மேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ்ப் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பாத்தேக் வகைத் துணிகள் ரி.ம 100இல் இருந்து 1000 வரையிலும் விற்கப்படுகின்றன. <div><div><a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SLOaMm_RArI/AAAAAAAAAas/DaY2TDDeUKM/s1600-h/202009sq-a.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5238700332977029810" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SLOaMm_RArI/AAAAAAAAAas/DaY2TDDeUKM/s200/202009sq-a.jpg" border="0" /></a><br /><br /><div>அடுத்து வாவ் 'Wau' வகை பட்டங்கள் இங்கு பிரபலமாகும். மலேசிய விமானத்தில்கூட இந்த வாவ் சின்னத்தைக் காணலாம். இந்த வாவ் பட்டம் விடுதல் திரெங்கானு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக இன்று வரையிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பறவை, மீன், பூனை போன்ற வகை பட்டங்களை இம்மாநில மக்கள் விரும்பி பறக்க விடுகின்றனர். அதிலும் நிலா பட்டம் இங்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். இம்மாநில மக்கள் அடுத்து 'காசிங்' என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பம்பரத்தை இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.</div><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SLOa7jG0_DI/AAAAAAAAAa0/J9HV9b6EcQ0/s1600-h/waub.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5238701139388857394" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SLOa7jG0_DI/AAAAAAAAAa0/J9HV9b6EcQ0/s200/waub.gif" border="0" /></a><br />திரெங்கானு மாநிலம் அதன் உணவு வகைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றது. பெரும்பாலும் காலையிலேயே இவர்கள் 'நாசி டாகாங்' என்றழைக்கப்படும் சோறு வகை உணவை விரும்பி உண்கின்றனர். அடுத்து திரெங்கானு மாநிலம் செல்வோர் அவசியம் மறவாமல் வாங்கிச் செல்வது 'கெரோப்போக் லேக்கோர்' வகை பதார்த்தமாகும். இந்த கெரோப்போக் லேக்கோரை நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் செல்கின்றனர். </div></div>Anonymousnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-16976857708632307442008-08-25T16:39:00.006+08:002008-08-26T11:34:52.051+08:00திரெங்கானு பயணம் - 1<a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwhZrrXWI/AAAAAAAAAaM/al3sNG90GnQ/s1600-h/air2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5238373035717385570" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwhZrrXWI/AAAAAAAAAaM/al3sNG90GnQ/s200/air2.jpg" border="0" /></a><br />இரவு முழுவதையும் மின்னலுக்கும் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் அமுத மொழிகளுக்கும் இரையாக்கிவிட்டமையால் காலை வரை தூங்காமலே கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குச் (KLIA) கிளம்பி விட்டேன். KLIA செல்லும் வரை என் மூளைக்கு உறைக்கவே இல்லை ஒரு விசயம். KLIA ஒன்றும் எனக்குப் புதிதல்லதான். நெருக்கமான சில நண்பர்களை வழியனுப்ப வந்த நினைவுகள் இன்னமும் ஈரமாய் நெஞ்சில் உள்ளது. கூடவே அவர்களின் பிரிவு ஏற்படுத்திய வலியும், இனி எப்போது சந்திப்போம் என்று தெரியாமலே விடைப்பெற்ற தருணங்களும் இன்றும் நீக்கமற நிலைத்துள்ளது.<br /><br />சில வருடங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பகாங் மாநிலத்திலுள்ள Kuala Tahan சென்றிருந்தப் போது அங்குள்ள தேசியப் பூங்காவிற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு நண்பர்களுடன் Canopy Walk செல்ல முற்பட்ட போதுதான் ஒரு விசயம் உறைத்தது. உயரம்...ஆம் உயரம் 40 மீட்டர் உயரத்தில் 500 மீட்டர் தூரத்தைக் கொண்ட தொங்கும் பாலத்தில் அந்தப் பூங்காவையே சுற்றி வர வேண்டும். அட இது என்ன பெரிய கம்ப சூத்திரமா சின்ன வயதில் வீட்டு மாமரம் ஏறிய நினைவில் சரியென்று ஏறியும் ஆகிவிட்டது. அதற்குப் பின்புதான் தெரிந்தது திரும்பிப் போக முடியாத ஒரு வழி தடம் அது என்று. உயிர் பற்றிய பயம் அப்போதுதான் முதன் முதலாகத் தோன்றி மறைந்தது. கண்ணை மூடிக் கொண்டே எப்படியோ கடந்து வந்ததெல்லாம் இன்னமும் மறக்காத நிலையில் மறுபடியும் அந்தரத்தில் மிதக்க வேண்டுமா? ஐயோ நான் இந்த விளையாட்டுக்கு வரல என்று உள்ளம் ஆர்ப்பரித்தாலும் வேறு வழியில்லை. இதற்கு முன் விமான பயண அனுபவம் இல்லாத நிலையில் வேறு வழியில்லாமல் அமைதி காக்க வேண்டியிருந்தது. காலையில் விமான நிலையத்திற்குக் கிளம்பும் சமயத்தில் வானொலியில் Spanair Flight JK5022 விபத்துக்குள்ளான செய்தி திகிலைப் பரப்பினாலும் வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை.<br /><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwg6UvMrI/AAAAAAAAAZ0/zrND7FSaY4k/s1600-h/20080119_882.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5238373027299668658" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwg6UvMrI/AAAAAAAAAZ0/zrND7FSaY4k/s200/20080119_882.jpg" border="0" /></a><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwhYHK3HI/AAAAAAAAAaE/B6aVasmf4Vk/s1600-h/untitled.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5238373035295825010" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwhYHK3HI/AAAAAAAAAaE/B6aVasmf4Vk/s200/untitled.jpg" border="0" /></a><br /><br /><p>என்னத்தான் பயமென்றாலும் ஜன்னலோர இருக்கையை விட்டுக் கொடுக்க முடியவில்லை.? ஆனால் விமானம் கிளம்பி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததும் அட! உயரமாவது பயமாவது! கிட்டதட்ட 50 நிமிட பயணங்களுக்குப் பிறகு கோலாத்திரெங்கானு விமான நிலையத்தை அடைந்தப் பொழுது அதன் அழகு உண்மையிலேயே எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டது. மலாய் பாரம்பரிய அரண்மனை போன்ற தோற்றத்தில் அவ்விமான நிலையம் அமைக்கப்பட்டிருப்பது அதன் அழகிய தோற்றத்திற்கு மேலும் மெறுகூட்டுகிறது என்றால் மிகையில்லை. திரெங்கானு மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பு அண்மையில் வடிவமைக்கப்பட்ட பளிங்கு(படிகம்) மசூதி. இரவு நேர சூழலில் அதன் அழகு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆற்றோரமாய் அமையப் பெற்றிருக்கும் இந்த மசூதி தாஜ்மகாலை நினைவுப்படுத்திச் செல்கிறது. அடுத்து திரெங்கானு மாநிலத்தில் அவசியம் காண வேண்டிய இடம் இஸ்லாமிய நாகரிக பூங்கா. தற்பொழுது இங்கு நடைப்பெற்றும் வரும் உலக திருக்குரான் ஓதும் போட்டி இன்றோடு ஒரு நிறவை எய்துகிறது.<br /><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwhI8G8AI/AAAAAAAAAZ8/l8XuYqcVWaM/s1600-h/2268409377_9337b59fa2_b.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5238373031222898690" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SLJwhI8G8AI/AAAAAAAAAZ8/l8XuYqcVWaM/s200/2268409377_9337b59fa2_b.jpg" border="0" /></a><br />திரெங்கானு மாநிலத்தின் மிகப் பெரிய சிறப்பு "Batik" துணி வகையாகும். மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் கிடைக்கப் பெறும் இந்த வகைத் துணிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அனைத்து அரசு ஊழியர்களும் ஒவ்வொரு வியாழக்கிழமை பாத்தேக் துணி அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. </p>Anonymousnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-48629948223289811212008-07-21T19:48:00.010+08:002008-07-22T11:14:13.110+08:00பிறந்தநாள் வாழ்த்தும் ஐம்பதாவது பதிவும்<div>இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழி மை ஃபிரண்டிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது ஜில்லென்று ஒரு மலேசியா தளத்தின் ஐம்பதாவது பதிவும் ஆகும். வாழ்த்துப் பதிவாக அமைந்துவிட்டதில் மிக மகிழ்ச்சி.<br /></div><img id="BLOGGER_PHOTO_ID_5225439026795358738" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp2.blogger.com/_78s09nohJVk/SIR9G_uZqhI/AAAAAAAAAPE/SIDC4WSbgGs/s400/birthday1.jpg" width="342" border="0" height="288" /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5225439214851265714" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp0.blogger.com/_78s09nohJVk/SIR9R8SbFLI/AAAAAAAAAPM/cp8F1nKdJJ8/s400/HappyBirthdayWishTokens_lrg.jpg" border="0" /><img id="BLOGGER_PHOTO_ID_5225439462530227202" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp3.blogger.com/_78s09nohJVk/SIR9gW9sHAI/AAAAAAAAAPc/HJv8xUQoh20/s400/cream_cake.jpg" border="0" /><br /><br /><br /><div></div><br /><p><img id="BLOGGER_PHOTO_ID_5225439343349288434" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp2.blogger.com/_78s09nohJVk/SIR9Za-vTfI/AAAAAAAAAPU/rM_dsGwTm-Y/s400/birthday-cake.jpg" border="0" /><br />அவர் இன்று போல் என்றென்றும் சந்தோஷமாய் இருந்திட இப்பாடலை சமர்பிக்கிறோம்.<br /><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/glXNgEraaTs&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><br /><br /><br /><br /><embed src="http://www.youtube.com/v/glXNgEraaTs&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br />மாயாவி திரையில் இடம் பெற்ற 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலை போடலாம் என நினைத்தேன். அதில் ஜோதிகா கண்ணீர்விடும் காட்சி இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.<br /></p><br /><p>இன்று வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் அணைவருக்கும் மை ஃபிரண்ட் KFC வாங்கிக் கொடுப்பார்.<br /><br />வாழ்த்து தெரிவித்தவர்கள்,</p>வலையுலக நண்பர்கள்.VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-44609034999757721262008-07-21T18:38:00.004+08:002008-07-21T18:49:20.865+08:00பாரோ மன்னரின் மர்மக் கல்லறை - வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்நண்பர் விக்னேஷ்வரன் <a href="http://vaazkaipayanam.blogspot.com/2008/06/blog-post.html">பாரோ மன்னரின் மர்மக் கல்லறை</a> பற்றி எழுதிய கட்டுரை கடந்த ஜூன் 29-ஆம் தேதி மலேசிய நண்பன் இதழில் பிரசுரிக்கப்பட்டது. வாழ்த்துக்கள். ஏற்கனவே இவர் எழுதிய சிறுகதை கூட நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுப்போல் நிறைய அர்த்தமுள்ள கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுத நெஞ்சார வாழ்த்துகிறேன்.<br /><br />இதோ அந்த கட்டுரையின் நகல்:<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_xKVBC1qlf9k/SIRot5oG0MI/AAAAAAAACZI/7AU0CFyOExs/s1600-h/viknesh-article.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_xKVBC1qlf9k/SIRot5oG0MI/AAAAAAAACZI/7AU0CFyOExs/s400/viknesh-article.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5225416605429059778" border="0" /></a><br /><a href="http://us.share.geocities.com/engineer2207/viknesh-article.jpg">***பெரிதாய் பார்க்க****</a>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-47885478762575147652008-05-14T23:54:00.003+08:002008-05-15T00:00:49.118+08:00செலாமாட் ஹாரி ஜாடி துர்கா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCsLaYPfBHI/AAAAAAAACTc/GQWdhB9tC4Y/s1600-h/Baby-Angel-II-Print-C10298416.jpeg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCsLaYPfBHI/AAAAAAAACTc/GQWdhB9tC4Y/s400/Baby-Angel-II-Print-C10298416.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5200262742541272178" border="0" /></a><br />தங்கச்சி, இன்று போல் என்றும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ பிறார்த்திக்கிறேன். கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்! உனக்காக சிறப்பாக மலாயில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாடலை பாடுகிறேன். :-)<br /><br /><object height="80" width="300"><param name="movie" value="http://media.imeem.com/m/a1ShlaHf-r/aus=false/"><param name="wmode" value="transparent"><embed src="http://media.imeem.com/m/a1ShlaHf-r/aus=false/" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="110" width="300"></embed></object><br /><div style="text-align: center; font-weight: bold;">Selamat Hari Jadi<br />Selamat Hari Jadi<br />Selamat Hari Jadi <span style="color: rgb(102, 0, 204);">Thurgah</span><br />Selamat Hari Jadi<br /><br />பிறந்த நாள் வாழ்த்துக்கள்<br />பிறந்த நாள் வாழ்த்துக்கள்<br />பிறந்த நாள் வாழ்த்துக்கள் <span style="color: rgb(102, 0, 204);">துர்கா</span><br />பிறந்த நாள் வாழ்த்துக்கள்</div>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-26079290401889360692008-05-13T15:29:00.044+08:002008-05-15T08:33:20.563+08:00ஆசியாவின் இரகசியம்<div align="left"><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpeil1l4YI/AAAAAAAAAIM/32rO_DIU9D0/s1600-h/longouse1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200072668118114690" style="CURSOR: hand" height="125" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpeil1l4YI/AAAAAAAAAIM/32rO_DIU9D0/s200/longouse1.jpg" width="207" border="0" /></a> <a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjgV1l4pI/AAAAAAAAAKU/o_LxhBnn5rY/s1600-h/IMG_8255.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200078127021548178" style="WIDTH: 208px; CURSOR: hand; HEIGHT: 123px" height="126" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjgV1l4pI/AAAAAAAAAKU/o_LxhBnn5rY/s200/IMG_8255.jpg" width="199" border="0" /></a><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpioF1l4iI/AAAAAAAAAJc/9YpPlTS9rFQ/s1600-h/IMG_8363.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200077160653906466" style="CURSOR: hand" height="125" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpioF1l4iI/AAAAAAAAAJc/9YpPlTS9rFQ/s200/IMG_8363.jpg" width="204" border="0" /></a><br /><br />'ஆசியாவின் இரகசியம்' என்று கருதப்படும் சரவா அல்லது சரவாக் (Sarawak) மாநிலம் இன்று தன் இரகசிய விளிம்புகளிலிருந்து விடுப்பட்டு உலக பார்வையை தன் வசம் கவர்ந்து வருகின்றது. கலை, கலாச்சாரம், இசை, மர்மம், சரித்திரம் என்று இம்மாநிலத்தின் சிறப்பு நீண்டுக் கொண்டே போவது நமக்கொன்றும் ஆச்சரியமில்லைதான்.அதிலும் மலேசியாவின் மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் சரவா தீபகற்ப மலேசியாவைப் பிரிந்து போர்னியோ தீவில் அமைந்துள்ளது. கிட்டதட்ட 131, 587 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ள சரவா பரப்பளவில் தீபகற்ப மலேசியாவை ஒத்திருந்தாலும் அதன் நிலத்தின் பெரும்பான்மை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. சரவா மாநிலத்தின் தட்பவெப்ப நிலை வருட முழுவதும் 23 பாகை செல்சியஸிலிருந்து 32 பாகை செல்ஸியாகவே உள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு கடுமையான வெயிலாக இருந்தாலும் சுற்றிலும் அடர்ந்துள்ள காடுகள் கோடை வெப்பத்தின் தன்மையை ஓரளவு கட்டுப்படுத்தியே வருகிறது. அத்தோடு 3300மி.மீட்டரில் இருந்து 4600 மி.மீட்டர் வரை இங்கு வருடம் முழுவதும் மழை பெய்வது விவசாயத்திற்கு மட்டுமல்லாது சூடான சீதோஷண நிலைக்கு பெரிதும் பங்காற்றுகிறது.</div><div align="left"></div><div align="left"></div><div align="left">மனிதகுலத்தின் பொக்கிஷமான மழைக்காடுகளை(Rainforest) சூழ்நிலை மண்டலமாக கொண்டுள்ள இம்மாநில மக்களின் நீண்ட வீடுகள் உலகப் புகழ்பெற்றதாகும். மிகவும் தொன்மை வாய்ந்த இம்மழைக்காடுகள் கிட்டதட்ட 27 வகை பூர்வக்குடியனரின் வாழுமிடமாக உள்ளது அதன் மற்றுமொரு சிறப்பாகும். அவர்களில் ஈபான், காயான், மூருட், கெஞ்சா, கெனாவிட், கெடாயான், மெலானாவ், கெலாபிட், டாயாக், பெனான் மற்றும் பலர் அடங்குவர். </div><p align="left"><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEF1l4zI/AAAAAAAAALk/75fKU1Pzie0/s1600-h/Francis_Grant_001.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200115025085588274" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEF1l4zI/AAAAAAAAALk/75fKU1Pzie0/s320/Francis_Grant_001.jpg" border="0" /></a><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEV1l40I/AAAAAAAAALs/FOMTeoGPiOQ/s1600-h/_Johnson_Brooke.png"><img id="BLOGGER_PHOTO_ID_5200115029380555586" style="WIDTH: 127px; CURSOR: hand; HEIGHT: 256px" height="258" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEV1l40I/AAAAAAAAALs/FOMTeoGPiOQ/s320/_Johnson_Brooke.png" width="133" border="0" /></a><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEV1l41I/AAAAAAAAAL0/HPkGHQ44bnY/s1600-h/Sarawak-vyner.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200115029380555602" style="WIDTH: 198px; CURSOR: hand; HEIGHT: 256px" height="257" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEV1l41I/AAAAAAAAAL0/HPkGHQ44bnY/s320/Sarawak-vyner.jpg" width="209" border="0" /></a><br /></p><div align="left"><strong></strong></div><div align="left"><strong>வரலாறு</strong><br />தொல்பொருளியலாளர்களின் ஆய்வின்படி புதிய கற்காலப் பண்பாடு இம்மாநிலத்தில் கி.மு 600க்கும் முன்பே தொடங்கி மனிதர்கள் நியாஹ் குகைகளில் (Niah Cave) வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. இதற்குச் சான்றாக அவர்கள் பயன்படுத்தி விட்டுச் சென்ற கோடாரி, கத்தி, சுத்தியல் போன்ற கற்கருவிகளைக் தொல்பொருளியலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். மேலும், சரவா மாநிலம் புருணை நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்ததாக வரலாறுகள் பகர்கின்றன. 1832 ம் ஆண்டுக்கு முன்பாகவே புருணை சுல்தான் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த ஷாரிப் சாஹாப் என்பவரை சரவா மாநிலத்திலுள்ள சுங்கை செக்ராங்கிற்கு மாவட்ட ஆட்சியாளராகவும் பின்பு சாடுங் மாவட்ட ஆட்சியாளராகவும் நியமித்தாக சான்றுகள் கூறுகின்றன. இதையடுத்து 1836-ல் பங்கேரான் மாகோத்தா என்பவரை புருணை சுல்தான் மாநில ஆட்சியாளராக அனுப்பி வைத்திருந்தார். அப்போது அம்மாநில மக்கள் டத்து பாத்திங்கி அலி என்பவரை தலைவராக கொண்டிருந்தனர். புதிதாக பதவியேற்ற பங்கேரான் மாகோத்தாவும் அவரது ஆட்களும் அம்மாநில மக்களிடம் புரிந்த அட்டூழியங்களை கண்டு சகிக்காத டத்து பாத்திங்கி அலி அம்மாநில மக்களின் ஒத்துழைப்போடு பங்கேரான் மாகோத்தாவை எதிர்த்துப் போரிட்டார். இந்நிலையை அறிந்த அப்போதைய புருணை சுல்தான் உமர் அலி சைபுடின் இப்பிரச்சினையை கையாள பங்கேரான் மூடா ஹாஷிம் என்பவரை அனுப்பி வைத்தார். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த பங்கேரான் மூடா ஹாஷிம் ஆங்கிலேய பிரபுவான ஜேம்ஸ் புரூக்கின் (James Brooke) உதவியை நாடினார். அதற்கு ஈடாக சரவா மாநிலத்தின் தற்போதைய தலைநகராக திகழும் கூச்சிங்கையும், செர்னியாவானையும் தருவதாக ஒப்பந்தமானது. </div><p align="left"><br /></p><div align="left">டிசம்பர் மாதம் 1840-ல் டத்து பாத்திங்கி அலி புரூக்கிடம் சமாதானம் கோரி சரணடைந்ததை தொடர்ந்து 24 செப்டம்பர் 1841இல் ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் இராஜாவாக நியமிக்கப்பட்டார். 11 மார்ச் 1868இல் ஜேம்ஸ் புரூக் தம்முடைய 65ஆம் வயதில் இங்கிலாந்தில் காலமானார். அவரையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் புரூக் சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக பதவியேற்றார். இவருடைய ஆட்சியின்போதுதான் கூச்சிங் நகரம் ஆகஸ்டு மாதம் 1872இல் சரவாக்கின் தலைநகராக பிரகடனப்படுத்தப்பட்டு இன்று வரையிலும் இருந்து வருகிறது. சார்லஸ் புரூக்கை தொடர்ந்து அவருடைய மகன் சார்லஸ் வைனர் புரூக் 22 ஜூலை 1918இல் சரவாக்கின் மூன்றாவது இராஜாவாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 24 செப்டம்பர் 1941இல் புதிய அரசியலமைப்பு சட்டத்தை சரவா மாநில அரசு அங்கிக்கரித்தது.<br /><br />முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, 105 வருட புரூக் குடும்ப ஆட்சிக்குப் பிறகு, 1 ஜூலை 1946இல் சரவா மாநிலம் அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது. அன்று முதல் சரவா மாநிலம் பிரிட்டிஷின் மகுடத்துவ காலணியாக 15 செப்டம்பர் 1963 வரை இருந்து வந்தது. 16 செப்டம்பர் 1963இல் சரவா, சபா, சிங்கப்பூர், மலாயா கூட்டமைப்புடன் இணைந்து மலேசியாவாக உருவெடுத்தது.<br /><br /><strong>அரசியல்</strong><br />சரவா ஆளுநரை மாநிலத் தலைமையாகவும் முதல்வரை மாநில அரசின் தலைமையாகவும் கொண்டுள்ளது. சரவாக்கின் முக்கிய பகுதிகளாக கூச்சிங், சிபு, ஸ்ரீ அமான், மீரி, லிம்பாங், சரிக்கி, சமரகான் மற்றும் பிந்துலு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 25 மாவட்டங்களும் 29 சிறுமாவட்டங்களும் அடங்கும். மாநில அரசாங்க ஆட்சி மையம் பெட்ரா ஜெயாவில் அமைந்துள்ளது.<br /><br /><strong>பொருளாதாரம்</strong><br />வெட்டுமரத் தொழில் இம்மாநிலத்தின் முதன்மை தொழிலாகும். விவசாயம் இம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இம்மாநில மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயத்தையே சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவை நெல்பயிர், பால்மரம், செம்பனை, கருப்பு மிளகு, தென்னை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசியாகும். அதிலும் குறிப்பாக சமராகான் மற்றும் கலாக்கா சரிபாஸ்ஸில் அமைந்துள்ள மாபெரும் விவசாய திட்டத்தின் கீழ் 86000 ஏக்கரிலிருந்து 161000 ஏக்கர் வரை செம்பனை, கொக்கோ மற்றும் ஜவ்வரிசி பயிரிடப்பட்டுள்ளது.<br /><br /><strong>கலை மற்றும் கலாச்சாரம்</strong> <a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpkPl1l4uI/AAAAAAAAAK8/isYhvS18CrU/s1600-h/2.jpg"></a><br />பல்வேறு இனங்களை சரவா கொண்டிருப்பதால் கலை கலாச்சாரமும் பலவகையில் அமைந்துள்ளது. ஙஜாட் அலு, ஙஜாட் அரோ மற்றும் டத்தூன் ஜூலுட் வகை நடனங்கள் இம்மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றதாகும். விவசாயம் இம்மாநில மக்களின் முக்கியத் தொழில் என்பதால் சரவாக்கியர்கள் காவாய்(Gawai) பெருநாளை அறுவடை திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். அன்று மாநில விடுமுறையாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.<br />இதையடுத்து பெரும்பான்மையான சரவாக்கினர் கைவினைத் தொழில்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இது இம்மாநில சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகிறது. ஒரு வகை களிமண்ணால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் சரவா ஜாடிகள்(Sarawak Vase) இங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.<br /></div><div align="left">புவா (Pua) கைத்தறித் துணிகள் சரவா மக்களின் மற்றுமொரு சிறப்பாகும். இந்த புவா வகைத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வகை வண்ணங்கள் வேர், இலைகள், மரத்தோல் போன்ற இயற்கை பொருட்களை மூலதனமாக கொண்டுள்ளது. இவ்வகை துணிகளை முக்கியமான திருவிழாக்கள் மற்றும் திருமணத்தின்போது மட்டும்தான் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.<br /><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpkPF1l4qI/AAAAAAAAAKc/CCiwTWNoRNc/s1600-h/7.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200078930180432546" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpkPF1l4qI/AAAAAAAAAKc/CCiwTWNoRNc/s200/7.jpg" border="0" /></a><a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjf11l4nI/AAAAAAAAAKE/M0jhRvn5vK8/s1600-h/8.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200078118431613554" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjf11l4nI/AAAAAAAAAKE/M0jhRvn5vK8/s200/8.jpg" border="0" /></a><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpful1l4bI/AAAAAAAAAIk/0H34dUrtvzg/s1600-h/1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200073973788172722" style="CURSOR: hand" height="149" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpful1l4bI/AAAAAAAAAIk/0H34dUrtvzg/s200/1.jpg" width="200" border="0" /></a><br /><strong>சுற்றுலாத்தலங்கள்</strong><br /><strong>சரவா கலாச்சார கிராமம்(வாழும் அருங்காட்சியகம்)<br /></strong>17 ஏக்கர் நிலத்தைக் கொண்டு அமைந்துள்ள இக்கிராமம் ஒட்டுமொத்த சரவா மாநிலத்தையும் கையகப்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. மெலனாவ் இனத்தினரின் உயரமான வீடுகள், ஈபான், ஓராங் உலு மற்றும் பிடாயு இனத்தினரின் நீண்ட வீடுகள், பெனான் இனத்தினரின் குடில்கள் மற்றும் பல்வகை வீடுகளை இங்கு காண முடிகிறது. அத்தோடு பல்வகை கலாச்சார நடனங்கள், திருமண வைபவங்கள், ஆடல்கள் பாடல்கள், சிற்பக் கலைகளையும் இங்கு கண்டு மகிழலாம். பல்லின இசை அரங்கேற்றம் இங்கு நாள்தோறும் காலையிலும் மாலையிலும் நடைபெறுகின்றன. அதிலும் உள்ளூரின் சிறப்பு உணவுவகைகளை இங்குள்ள கடைகளில் அவசியம் வாங்கி சாப்பிட்டு மகிழ வேண்டும். பொதுவாகவே சரவா மாநிலத்திற்குச் சென்றவர்கள் இங்கு செல்லாமல் திரும்புவதில்லை.<br /><strong><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCphJl1l4eI/AAAAAAAAAI8/nw173X_KXd4/s1600-h/Cultural_Village.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200075537156268514" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCphJl1l4eI/AAAAAAAAAI8/nw173X_KXd4/s200/Cultural_Village.jpg" border="0" /></a><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpgcl1l4dI/AAAAAAAAAI0/AmN7cvOKC5Q/s1600-h/iban_dance.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200074764062155218" style="WIDTH: 201px; CURSOR: hand; HEIGHT: 133px" height="134" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpgcl1l4dI/AAAAAAAAAI0/AmN7cvOKC5Q/s200/iban_dance.jpg" width="201" border="0" /></a><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpinl1l4gI/AAAAAAAAAJM/tHIQ7CsNYZM/s1600-h/scul.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200077152063971842" style="WIDTH: 205px; CURSOR: hand; HEIGHT: 133px" height="134" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpinl1l4gI/AAAAAAAAAJM/tHIQ7CsNYZM/s200/scul.jpg" width="203" border="0" /></a></strong></div><p align="left"><br /></p><div align="left"><strong>தேசியப்பூங்காக்கள்</strong></div><div align="left">மழைக்காடுகளை சூழ்நிலைமண்டலமாக கொண்ட மலேசியாவில் அதிகமான தேசியப்பூங்காக்களைக் கொண்ட மாநிலமாக இந்த சரவா மாநிலம் திகழ்கின்றது. அதில் மூலு மலைத் தேசியப்பூங்கா, பாக்கோ தேசியப்பூங்கா, நியாஹ் தேசியப்பூங்கா, காடிங் மலைத் தேசியப்பூங்கா அதிக புகழ்பெற்றவையாகும். வருடந்தோறும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் இங்கு வருகைப் புரிகின்றனர். இந்த பூங்காக்கள் 500க்கும் அதிகமான உயிரினங்களை வாழிடமாக கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதில் கிப்போன், ஓராங் ஊத்தான், மான் போன்ற விலங்குகளும் இம்மாநில சின்னமான ஹொர்ன்பில் பறவைகளை இங்கு அதிகம் காணலாம். ராஜா புரூக் வகை வண்ணத்துப்பூச்சிகளும் உலகிலேயே மிகப் பெரிய மலரான ரஃப்லேசியாவும்(Rafflesia)இங்குதான் உள்ளது.<br /></div><div align="left"></div><div align="left"><br /></div><div align="left"><strong><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpkPV1l4sI/AAAAAAAAAKs/cUedl1pY4hU/s1600-h/IMG_2263.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200078934475399874" style="WIDTH: 166px; CURSOR: hand; HEIGHT: 168px" height="165" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpkPV1l4sI/AAAAAAAAAKs/cUedl1pY4hU/s200/IMG_2263.jpg" width="165" border="0" /></a><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpfFF1l4ZI/AAAAAAAAAIU/iqGmZ0K7XSc/s1600-h/ACF2C15.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200073260823601554" style="WIDTH: 149px; CURSOR: hand; HEIGHT: 168px" height="167" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpfFF1l4ZI/AAAAAAAAAIU/iqGmZ0K7XSc/s200/ACF2C15.jpg" width="150" border="0" /></a><a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpgJl1l4cI/AAAAAAAAAIs/mt9s-mWpd-o/s1600-h/ACF2C13.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200074437644640706" style="WIDTH: 192px; CURSOR: hand; HEIGHT: 168px" height="133" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpgJl1l4cI/AAAAAAAAAIs/mt9s-mWpd-o/s200/ACF2C13.jpg" width="165" border="0" /></a><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCplEF1l4vI/AAAAAAAAALE/QwENahVVebk/s1600-h/rafflesia.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200079840713499378" style="WIDTH: 169px; CURSOR: hand; HEIGHT: 168px" height="116" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCplEF1l4vI/AAAAAAAAALE/QwENahVVebk/s200/rafflesia.jpg" width="185" border="0" /></a></strong></div><div align="left"><br /></div><div align="left"><strong>சரவா அருங்காட்சியகங்கள்</strong></div><div align="left">சரவா மாநிலத்தில் மட்டுமே பதினொன்று அருங்காட்சியகங்கள் அமைந்திருப்பது இம்மாநிலத்தின் மற்றுமொரு சிறப்பாகும். அவை ஒருங்கே பழைய சரவா அருங்காட்சியகம், துங்கு அப்துல் ரகுமான் அருங்காட்சியகம், இஸ்லாமிய அருங்காட்சியகம், சீன அருங்காட்சியகம், நியாஹ் தொல்பொருள் அருங்காட்சியகம், லிம்பாங் அருங்காட்சியகம், பாராம் அருங்காட்சியகம், நெசவுத்துறை அருங்காட்சியகம், 'மியாவ்' பூனை அருங்காட்சியகம், வெட்டுமர அருங்காட்சியகம் மற்றும் பாறைநெய்(Petroleum)அருங்காட்சியகமாகும். பொது மக்களின் பார்வைக்காக வாரத்தின் ஏழு நாட்களும் இவை திறந்தே உள்ளன. அனைத்து அருங்காட்சியங்களுக்கும் நுழைவு இலவசமாகும்.<br /></div><div align="left"><a href="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpkPF1l4rI/AAAAAAAAAKk/dcsQiBmj3SU/s1600-h/aotearoa_1055548200_dscn6473.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200078930180432562" style="WIDTH: 135px; CURSOR: hand; HEIGHT: 149px" height="176" alt="" src="http://2.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpkPF1l4rI/AAAAAAAAAKk/dcsQiBmj3SU/s200/aotearoa_1055548200_dscn6473.jpg" width="135" border="0" /></a><a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjf11l4mI/AAAAAAAAAJ8/KGgJ8IjtD7g/s1600-h/old04.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200078118431613538" style="CURSOR: hand" height="148" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjf11l4mI/AAAAAAAAAJ8/KGgJ8IjtD7g/s200/old04.jpg" width="200" border="0" /></a><a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjf11l4lI/AAAAAAAAAJ0/xUr5N7AF9YE/s1600-h/Sarawak_Museum.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200078118431613522" style="WIDTH: 145px; CURSOR: hand; HEIGHT: 148px" height="147" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpjf11l4lI/AAAAAAAAAJ0/xUr5N7AF9YE/s200/Sarawak_Museum.jpg" width="152" border="0" /></a></div><div align="left"><br /></div><div align="left"><strong></strong></div><div align="left"><strong>அஸ்தானா அரண்மனையும் மார்கரித்தா கோட்டையும்</strong><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCp10V1l4yI/AAAAAAAAALc/So9SnelS0JA/s1600-h/Sarawak_FortMargherita.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200098261828231970" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCp10V1l4yI/AAAAAAAAALc/So9SnelS0JA/s320/Sarawak_FortMargherita.jpg" border="0" /></a></div><div align="left">சரவாக்கின் இரண்டாவது இராஜாவாக விளங்கிய சார்லஸ் புரூக்கால் 1879இல் இந்த மார்கரித்தா கோட்டை கட்டப்பட்டது. தன் மனைவி மார்கரித்தா இராணியாரின் பெயரையே இந்த கோட்டைக்கு சார்லஸ் சூட்டியிருந்தார். சரவா நதியையொட்டிள்ள இந்த கோட்டை பார்ப்பவர் மனதையும் கொள்ளைக் கொள்கிறது என்றால் மிகையில்லை. இந்தக் கோட்டைக்கு அருகே அஸ்தானா அரண்மனை அமைந்துள்ளது. </div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left">தற்போது மாநில ஆளுநரின்(யாங் டி பெர்துவான்) அதிகாரத்துவ இருப்பிடமாக விளங்கும் இந்த அஸ்தானா அரண்மனையும் சார்லஸ் புரூக்கால் கட்டப்பட்டதுதான். தங்களின் திருமண பரிசாக இந்த அரண்மனையை தன் மனைவிக்கு சார்லஸ் பரிசளித்திருந்தார். பிறகு ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு மாநில ஆளுநரின் வசிப்பிடமாக இன்றுவரை இருந்து வருகிறது. </div><div align="left"></div><div align="left"><strong></strong></div><div align="left"><strong></strong></div><div align="left"><strong>கோவில்கள்</strong></div><div align="left"><strong>துவா பெக் கோங் சீனக் கோவில்</strong></div><div align="left">துங்கு அப்துல் ரகுமான் சாலையில் அமைந்திருக்கும் இக்கோவில் கூச்சிங்கிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோவில் 1843இல் கட்டப்பட்டிருந்தாலும் அதிகாரப்பூர்வமான குறிப்பேடுகளில் 1876 இல்தான் இக்கோவில் உருவாகியிருப்பதற்கான குறிப்புகளைக் காண முடிகிறது. இறந்தவர்களின் ஆவிகளைக் நினைவுக்கூறும் வாங் காங் திருவிழா இங்கு வெகுவிமரிசையாகக் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. </div><div align="left"><br /></div><div align="left">இம்மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் வாழவில்லையென்றாலும் கூச்சிங்கிலுள்ள பிள்ளையார் கோவிலும் மாரியம்மன் கோவிலும் இந்து சமய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றன. இந்துக்களை அடுத்து சீனர்களும் இக்கோவில்களுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். </div><div align="left"></div><div align="left"><strong>உலக மழைக்காடு இன்னிசை விழா (Rainforest World Music Festival)</strong></div><div align="left"><a href="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqHc11l43I/AAAAAAAAAME/5XetLanxx_k/s1600-h/about_rwmf_img.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200117649310606194" style="WIDTH: 517px; CURSOR: hand; HEIGHT: 129px" height="98" alt="" src="http://1.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqHc11l43I/AAAAAAAAAME/5XetLanxx_k/s400/about_rwmf_img.jpg" width="512" border="0" /></a><br /><br /></div><div align="left">ஒவ்வொரு வருடமும் நடந்தேறி வரும் இந்த இன்னிசை விழா பதினொறாவது முறையாக இவ்வாண்டும் ஜூலை 11ஆம் நாள் தொடங்கி 13ஆம் நாள் வரை சரவா கலாச்சார கிராமத்தில் நடைப்பெறவுள்ளது. போர்த்துகல், கொங்கோ, இந்தியா, அங்கோலா, கொலும்பியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாலஸ்தீன், கிரிஸ், பிரேசில், போலந்து, அமெரிக்கா மற்றும் யு.கே என்று உலகின் பலதரப்பட்ட மூலையிலிருந்து வரும் இன்னிசைக் குழுக்கள் இந்த இன்னிசை விழாவில் பங்கேற்கின்றன. இந்நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டுகள் மலேசிய ரிங்கிட் 45இல் இருந்து 250 வரை விற்கப்பட்டும் வருகின்றது. ஆர்வமுள்ளவர்கள் இதற்காக இப்போதிலிருந்தே பதிந்தும் கொள்ளலாம்.</div><div align="left"> </div><div align="left"><strong>அவசியம் பார்க்க வேண்டிய வேறு சில இடங்கள்:</strong></div><div align="left"><strong>கூச்சிங்</strong></div><div align="left">சந்துபோங் மீன்பிடி கிராமம்</div><div align="left">சாத்தோக் சந்தை</div><div align="left"><strong>சிபு</strong><br /></div><div align="left">சிபு சிவிக் செண்டர் அருங்காட்சியகம்</div><div align="left">லெம்பாங்கான் சந்தை</div><div align="left">ஏழு மாடி பகோடா</div><div align="left">தங்க முக்கோணம்</div><div align="left">ஈபான் நீண்ட வீடுகள்</div><div align="left"><strong>பிந்துலு</strong></div><div align="left">பிந்துலு மசூதி</div><div align="left">ஜேபாக் கிராமம்</div><div align="left">குவான் யின் தோங் சீனக்கோவில்</div><div align="left">சரவா விவசாய (அ) வேளாண்மை பூங்கா</div><div align="left">தும்பினா பூங்கா</div><div align="left">தஞ்சோங் பத்து கடற்கரை</div><div align="left">கிடுரோங் கோபுரம்</div><div align="left"><strong>மீரி</strong></div><div align="left">முதலை பண்ணை</div><div align="left">பாறைநெய் அருங்காட்சியகம் </div><div align="left">லுவாக் விரிகுடா</div><div align="left">பெராயா கடற்கரை</div><div align="left">ஹாவாய் கடற்கரை</div><div align="left">மலர்தோட்டம்</div><div align="left"><br /></div><div align="left"><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpfYV1l4aI/AAAAAAAAAIc/VEKNVPRcUVg/s1600-h/Crocodile.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200073591536083362" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpfYV1l4aI/AAAAAAAAAIc/VEKNVPRcUVg/s200/Crocodile.jpg" border="0" /></a><a href="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpl1V1l4wI/AAAAAAAAALM/6m92MdRf0FY/s1600-h/FEATR_BECH_04_E%5B1%5D.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5200080686822056706" style="WIDTH: 199px; CURSOR: hand; HEIGHT: 140px" height="141" alt="" src="http://3.bp.blogspot.com/_tRsonrYthqE/SCpl1V1l4wI/AAAAAAAAALM/6m92MdRf0FY/s200/FEATR_BECH_04_E%5B1%5D.JPG" width="200" border="0" /></a> <a href="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEl1l42I/AAAAAAAAAL8/erC6mDmRcOc/s1600-h/RAJAH%2520BROOKE%2520BUTTERFLY.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200115033675522914" style="WIDTH: 270px; CURSOR: hand; HEIGHT: 140px" height="186" alt="" src="http://4.bp.blogspot.com/_tRsonrYthqE/SCqFEl1l42I/AAAAAAAAAL8/erC6mDmRcOc/s320/RAJAH%2520BROOKE%2520BUTTERFLY.jpg" width="303" border="0" /></a> </div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div><div align="left"></div>Anonymousnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-78494112459267716022008-05-10T14:52:00.002+08:002008-05-10T14:57:14.559+08:00மசூரி சமாதி (Makam Mahsuri)<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGjmx2chI/AAAAAAAACSs/feeHHnn4Lq8/s1600-h/mahsuri01.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 187px; height: 289px;" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGjmx2chI/AAAAAAAACSs/feeHHnn4Lq8/s400/mahsuri01.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198638922388107794" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkGx2ciI/AAAAAAAACS0/eAJnPViTLLE/s1600-h/mahsuri-3.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkGx2ciI/AAAAAAAACS0/eAJnPViTLLE/s400/mahsuri-3.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198638930978042402" border="0" /></a><br />எத்தனை வருடங்கள் ஆனாலும், காலங்கள் கடந்தாலும் சில நிகழ்வுகள் காலத்தால் அழிக்க இயலாது. அது போலத்தான் மசூரிக்கு நடந்த கொடுமையும்.<br /><br />அடடே. மசூரி யாரு? எதுக்கு இப்போது அவரை பற்றி பேசுறேன்னு பார்க்குறீங்களா? தொடர்ந்து படியுங்கள். இவர் எப்படி லங்காவியின் தாழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்று தெரிய வரும்.<br /><br />பரம்பரையோ அல்ல பணக்கார வர்கத்தையோ சார்ந்தவர் அல்ல. ஒரு ஏழைபல நூறு வருடத்துக்கு முன்னே மசூரி என்பவர் லங்காவி சுற்றுவட்டாரத்திலேயே பெரிதும் பேசப்பட்டவரில் ஒருவர். அவர் ராஜ குடும்பத்தில் பிறந்த ஒரே மகள். ஒரு தடவை பார்த்ததும் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் அழகு. அதுமட்டுமா? அவருடைய குணங்களும் மிகவும் போற்றக் கூடியவை. அவர் பெற்றோர்கள் வளர்ப்பில் நல்ல குணங்களை கற்றரிந்தார். பெரியவர்கள் மீது மரியாதை, தானே முன் வந்து மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, விட்டுக் கொடுத்தல், என்று அவருடைய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விருது கொடுக்கலாம்.<br /><br />இவரும் திருமண வயதை அடையும்போது திருமண தாக்கல்கள் இவர் வீடை தேடி நிறைய வந்தன. யாருக்குதான் இப்படிப்பட்ட மனைவி கிடைக்க நிறைய ஆண்மகன்கள் தவமிருந்தனர். ஆனால், அதிர்ஷ்டம் அடித்தது அரசாங்கத்தில் பெரிய பதவி வகிக்கும் ஒரு இளைஞனுக்கு. (எனக்கு அவர் பெயர் என்ன என்று தெரியவில்லை).<br /><br />இவர்கள் திருமணம் மசூரியின் பெற்றோர்களின் சக்திக்கும் மீறி விமரிசையாக நடத்தினர். இருவரும் சந்தோஷமாத்தான் வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். அவன் பெயர் வான் ஹக்கிம் (Wan Hakim). வருடங்கள் கடந்தாலும் மசூரியின் குணங்களில் ஒரு சின்ன வேறுபாடும் தெரியவில்லை. எப்போதும் போல எல்லாருகும் தன்னால் ஆன உதவிகளை செய்தே வந்தாள். அதனால் அந்த ஊரிலேயே அவருக்கு நல்ல பெயரும் புகழும் மேலும் மேலும் கூடியது.<br /><br />அதே ஊரில் உள்ள, ராஜ பரம்பரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு (Wan Manohara) மசூரியின் மேலும் அவருக்கு சேர்ரும் புகழும் மேலும் பெரும் பொறாமை கொண்டாள். அவளை எப்படியாவது பழி வாங்கியே தீரவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாள். மசூரியின் கணவன் அடிக்கடி வேலை தொடர்பாக வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. மசூரியின் கணவன் வெளியூருக்கு சென்ற காலத்தில் மசூரியின் மேல் இவள் அபாண்டமான பழி ஒன்றை போட்டாள்..<br /><br />கணவன் இல்லாத போது மசூரி மற்ற ஆண்களுடன் உறவு கொள்கிறாள் என்று அவதூறு கிளப்பினாள். காட்டுத் தீப்போல் பரவிய இந்த பொய் அரசர் காதுக்கும் எட்டியது. எல்லா விஷயத்திலும் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கும் மன்னர் இந்த விஷயத்தில் அவ்வளவு கவனம் செலுத்தாதற்கு என்ன காரணமோ தெர்ரியவில்லை..<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkmx2clI/AAAAAAAACTM/-lsof4XkTSo/s1600-h/DSC_0025.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkmx2clI/AAAAAAAACTM/-lsof4XkTSo/s400/DSC_0025.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198638939567977042" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkWx2ckI/AAAAAAAACTE/JJ2GbyANAbk/s1600-h/makam-mahsuri.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkWx2ckI/AAAAAAAACTE/JJ2GbyANAbk/s400/makam-mahsuri.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198638935273009730" border="0" /></a><br />தீர விசாரிக்காமல் மசூரிக்கு மரண தண்டனை விதித்தார். மரணத் தண்டனை என்பது தூக்கிலுவதில்லை. மக்களின் முன் ஒரு மரக்கம்பத்தில் கட்டி வைத்து அவர்கள் முன்னே ஆயுதத்தால் குத்தி/வெட்டி கொள்வது. மக்களில் ஒரு பகுதியினர் தங்களது தங்கங்களும் தானியங்களும் மன்னரிடம் ஒப்ப்படைத்து மசூரியை மீட்க முயற்சி செய்தனர். எதுவும் பலனழிக்கவில்லை.<br /><br />தணடனை நாளும் வந்தது. ஆனால் என்ன ஆச்சர்யம்/ அதிசயம்!!!!<br /><br />எந்த ஆயுதமும் அவள் உடம்பில் பதியவில்லை.. ரத்தங்களும் வெளியாகவில்லை. ஆனாலும், அந்த துன்புருத்தலில் மிகவும் வேதனைப்பட்டார் மசூரி. பலவாறு அரசாங்க வீரர்கள் முயற்சி செய்தும் அவரை கொல்லமுடியவில்லை. பிறகு மரக்கம்பத்தில் கட்டப்பட்ட மசூரியை அப்படியே விட்டுவிட்டு சென்று மறுநாள் தொடர்ந்தனர். எதுவும் பலனிக்கவில்லை..<br /><br />ஒரு கட்டத்தில் மசூரியினால் அந்த வேதனையை தாங்க முடியாமல் அவரே தன்னை கொல்ல ஒரே ஒரு வழி இருக்கிறது என்றார். அவரின் தந்தையின் கெரிஸ் (Keris)-இல் அவரை குத்தினால் கண்டிப்பாக அவர் இறக்கும் சாத்தியம் இருக்கு என்பதை அவர் கூறியதும் வீரர்கள் மசூரியின் தந்தையிடம் அந்த கெரிஸை பெற்று மசூரியை குத்தினார்கள்.<br /><br />உடம்பிலிருந்து செங்குருதி வெளியாகுவதற்கு பதிலாக ரத்தம் வெள்ளை வர்ணமாக வழிந்தது. அவரும் மாண்டார். அவர் உயிர் உடம்பை விட்டு பிரியும் முன்னே அவர் விட்ட பத்தினி சாபம்: உண்மையை அலசி ஆராயாமல் அபாண்டமான பழியை சுமத்திய மன்னரும் அவரது நாடும் ஏழு தலைமுறைக்கு முன்னேறவே முடியாமல், இருக்கிற பெயர், புகழ் எல்லாம் அழிந்து கஷ்டப்படட்டும். இதுவே இந்த மண்ணுக்கு கிடைக்கும் பாடமாக அமையட்டும்ன்னு சொல்லி இறந்துட்டாங்க. அந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாக மாறியது.<br /><br />அந்த நாள் வரை செல்வாக்கு மிக்க நாடாக இருந்த லங்காவியில் பேரிடிகள் ஏற்ப்பட்டது. பக்கத்து நாடுகளின் படையெடுப்பு, நீர் பஞ்சம், உணவு பஞ்சம், உள்நாட்டு சலசலப்பு, ஆட்சி சண்டை என பல இன்னல்களால் லங்காவி இருண்டது. சரியாக ஏழு வருடம். அப்படி ஒரு நாடு இருப்பதையே மக்கள் மறக்கும் நிலைக்கு மாறியது<br /><br />மசூரி இறந்து சில நாட்களில் நாடு திரும்பிய அவனது கணவனுக்கு கிடைத்தது தன் மனைவியின் இறப்பு செய்தி மட்டுமே. அவர் அந்த நாட்டின் மேல் வெறுப்பும் விரக்தியும் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி தன் மகனுடன் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்தார். மசூரியின் ஏழாவது தலைமுறை என நம்பப்படும் வான் ஆயிஷா (Wan Aishah) பிறந்த போதுதான் லங்காவி திரும்ப கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.<br /><br />அப்போது கெடா லங்காவியை ஆட்சி செய்ததால், லங்காவி ஒரு தனி நாடாக அல்லாமல் கெடா மாநிலத்தின் ஆட்சியின் கீழ் அடங்கியது. இப்போது லங்காவி ஒரு மாபெரும் சுற்றுலா தளமாக மாறியதுக்கும் முக்கிய காரணம் மசூரிதான். வெளிநாட்டவர்கள் லங்காவி வந்தால் அவர்கள் முதலில் பார்க்க வேண்டும் என நினைப்பது மசூரியின் சமாதிதான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkGx2cjI/AAAAAAAACS8/x_KbjOtXj9g/s1600-h/mahsuri_a2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/SCVGkGx2cjI/AAAAAAAACS8/x_KbjOtXj9g/s400/mahsuri_a2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5198638930978042418" border="0" /></a>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-8605469273490739112008-03-19T13:49:00.004+08:002008-03-19T14:00:55.164+08:00பூங்கா இமாஸ்<div align="center"><a href="http://2.bp.blogspot.com/_78s09nohJVk/R-CrkR_698I/AAAAAAAAAGg/B_Jk_nGnIxU/s1600-h/DSC00331[1].jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5179328211271219138" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_78s09nohJVk/R-CrkR_698I/AAAAAAAAAGg/B_Jk_nGnIxU/s400/DSC00331%5B1%5D.jpg" border="0" /></a><br /><div align="justify"></div><strong><span style="color:#000099;"></span><span style="color:#000099;">(பூங்கா இமாஸ்)<br /></span></strong><div align="justify"></div><br /><div align="justify"></div><div align="justify"> உலகில் சில நாடுகள் பலம் வாய்ந்தவையாக இருக்கும்.பல நாடுகள் பலம் குன்றிய நாடாக இருக்கும். பலங்குன்றிய நாடுகளின் மீது பலம் வாய்ந்த நாடு தன் அதிகாரத்தை செலுத்த படை எடுக்கும். அதனை எதிர்த்து போராட முடியாத நாடுகள் அதன் அதிகாரத்திற்கு கட்டுபடும். பின்னர் அந்நாடுகளை கப்பங்கட்டுமாறு பலமிக்க நாடு கட்டளையிடும். சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கஞ்சி கப்பங்கட்டி கொண்டுவரும்.<br /> அங்கனம் கப்பமாகக் கட்டக்கூடிய பொருள் தங்கமாகவோ வேறு விலையுயர்ந்த பொருட்களாகவோ இருக்கும். கெடா, திரங்கானு மாகாணங்கள் சயாமிற்கு இதுபோல கப்பங்கட்டி வந்தன.இதுவே பூங்க இமாஸ் என அழக்கப்படுகுறது. பூங்கா என்றால் மலர், இமாஸ் என்றால் தங்கம். எனவே பூங்கா இமாஸ் என்றால் தங்க மலர் என பொருள்படும்.<br /> கெடா சுல்தான் சயாம் நாட்டிற்கு அஞ்சி, பிரிட்டிஷ் காரர்களின் உதவியை நாடினார். பிரிடிஷ்காரர்கள் உதவி செய்வதாக கூறி பினாங்கை குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர். பிரிடிஷாரின் உதவியை பெற்ற கெடாவானது சயாமிற்கு பூங்கா இமஸ் கொடுக்க மறுத்தது.<br /> கெடாவிற்காக பிரிடிஷார், சயாமியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்பேச்சுவார்த்தை பயனில்லாமல் போயிற்று. கொஞ்சகாலம் கழித்துச் சயாமிய அரசன் தன் படைகளை நாட்டிற்குத் திரும்பும்படி கட்டளையிட்டான். அப்பொழுது ஒரே மகாணமாக இருந்த கெடா இரண்டு மாகாணங்களாகன் பிரிக்கப்பட்டது. ஒன்று கெடா, இன்னொன்று இன்றுள்ள பெர்லிஸ் என்பதாகும். </div><div align="justify"> மலாயாவின் கிழக்குக்கரை மாகாணங்களான கிளந்தான், திரங்கானு ஆகியனவை சயாம் ஆட்சியின் கீழ் இருந்து வந்தன, அப்பொழுது அம்மாகாணங்கள் தொடர்ந்து சயாமிற்கு கப்பங்கட்டி வந்தன. 1869-ம் அண்டில் கிளந்தான் சுல்தான் பெரியதொரு பூங்கா இமாஸ் செய்து சயாமிற்கு கொடுத்தான். அது எட்டுக் கிளைகள், முப்பத்தெட்டு பூக்கள் எண்ணூற்றெண்பது இலைகள், நான்கு பாம்புகள், எட்டு பறவைகள் கொண்டதாக அமைந்திருந்தது. இவ்விரு மாகாணங்களும் 1909-ம் அண்டுவரை சயாம் ஆட்சியின் கீழிருந்தன. எனவே. அவை தொடர்ந்து ஆண்டுதோற்ம் பூங்கா இமாஸ் கட்டி வந்தன. </div></div>VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-67443845389819538922008-01-24T10:08:00.001+08:002008-01-24T10:17:41.982+08:00பத்துமலை தைப்பூசத் திருவிழா<img id="BLOGGER_PHOTO_ID_5158859580236778738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzdJYiTPI/AAAAAAAACFo/QBCv0O0Mk_k/s400/376634647_9901a9b4a3.jpg" border="0" /><a href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pJYiTjI/AAAAAAAACII/ufbmY15M4tk/s1600-h/insidepix1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860885906837042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pJYiTjI/AAAAAAAACII/ufbmY15M4tk/s400/insidepix1.jpg" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pJYiTkI/AAAAAAAACIQ/ERFm_Ifz9Es/s1600-h/2175095038_9b70890cd3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860885906837058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pJYiTkI/AAAAAAAACIQ/ERFm_Ifz9Es/s400/2175095038_9b70890cd3.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pZYiTlI/AAAAAAAACIY/asN-IVnCZPs/s1600-h/2175094964_5603fdde65.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860890201804370" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pZYiTlI/AAAAAAAACIY/asN-IVnCZPs/s400/2175094964_5603fdde65.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pZYiTmI/AAAAAAAACIg/2JKjxN3CXiw/s1600-h/2175094884_f2d0737431.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860890201804386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0pZYiTmI/AAAAAAAACIg/2JKjxN3CXiw/s400/2175094884_f2d0737431.jpg" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0p5YiTnI/AAAAAAAACIo/AB2d-SV1iCU/s1600-h/2175094594_0a0dca1262.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860898791738994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0p5YiTnI/AAAAAAAACIo/AB2d-SV1iCU/s400/2175094594_0a0dca1262.jpg" border="0" /></a><br /><div><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0W5YiTeI/AAAAAAAACHg/Z_0tqGYss4c/s1600-h/2174304615_4a755bed00.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860572374224354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0W5YiTeI/AAAAAAAACHg/Z_0tqGYss4c/s400/2174304615_4a755bed00.jpg" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0XJYiTfI/AAAAAAAACHo/k_hqM6RHRn4/s1600-h/2175093968_40b84cb0e5.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860576669191666" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0XJYiTfI/AAAAAAAACHo/k_hqM6RHRn4/s400/2175093968_40b84cb0e5.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0XZYiThI/AAAAAAAACH4/zIte5gRe7jI/s1600-h/2175094546_e943db5c80.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860580964158994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0XZYiThI/AAAAAAAACH4/zIte5gRe7jI/s400/2175094546_e943db5c80.jpg" border="0" /></a><br /><div><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0DZYiTZI/AAAAAAAACG4/ERFjUbF79vA/s1600-h/392096546_80d194e7dc.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860237366775186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0DZYiTZI/AAAAAAAACG4/ERFjUbF79vA/s400/392096546_80d194e7dc.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0DpYiTaI/AAAAAAAACHA/Kbj_eqdlnzk/s1600-h/392096547_17da324e84.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860241661742498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0DpYiTaI/AAAAAAAACHA/Kbj_eqdlnzk/s400/392096547_17da324e84.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0DpYiTbI/AAAAAAAACHI/6uE8-gTKYgI/s1600-h/505574346_61f7665c4d.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860241661742514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0DpYiTbI/AAAAAAAACHI/6uE8-gTKYgI/s400/505574346_61f7665c4d.jpg" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0D5YiTcI/AAAAAAAACHQ/yj5feNaWB2A/s1600-h/538443552_9a2cbd2620.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860245956709826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0D5YiTcI/AAAAAAAACHQ/yj5feNaWB2A/s400/538443552_9a2cbd2620.jpg" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0D5YiTdI/AAAAAAAACHY/9dWAXBLdZ6k/s1600-h/2174303571_0494744f83.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158860245956709842" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5f0D5YiTdI/AAAAAAAACHY/9dWAXBLdZ6k/s400/2174303571_0494744f83.jpg" border="0" /></a><br /><br /><br /><div><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzwpYiTUI/AAAAAAAACGQ/JetEexYOXnk/s1600-h/386057852_d59af9d678.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859915244227906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzwpYiTUI/AAAAAAAACGQ/JetEexYOXnk/s400/386057852_d59af9d678.jpg" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzw5YiTVI/AAAAAAAACGY/RwAw6gZ2whA/s1600-h/389037580_42931200eb.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859919539195218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzw5YiTVI/AAAAAAAACGY/RwAw6gZ2whA/s400/389037580_42931200eb.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzxZYiTWI/AAAAAAAACGg/WSIbVMsIgF8/s1600-h/389037583_b8df142c68.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859928129129826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzxZYiTWI/AAAAAAAACGg/WSIbVMsIgF8/s400/389037583_b8df142c68.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzxZYiTXI/AAAAAAAACGo/qPyHod8tmhU/s1600-h/389037584_1f5d8a321b.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859928129129842" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzxZYiTXI/AAAAAAAACGo/qPyHod8tmhU/s400/389037584_1f5d8a321b.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzxpYiTYI/AAAAAAAACGw/hF1SRkiXPqw/s1600-h/392096544_04655ef18b.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859932424097154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzxpYiTYI/AAAAAAAACGw/hF1SRkiXPqw/s400/392096544_04655ef18b.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><div><br /><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzdZYiTQI/AAAAAAAACFw/5d_-asARHPY/s1600-h/385591880_f7f47c3835.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859584531746050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzdZYiTQI/AAAAAAAACFw/5d_-asARHPY/s400/385591880_f7f47c3835.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzdpYiTRI/AAAAAAAACF4/jazEHNQTrk0/s1600-h/385593511_a05f71998a.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859588826713362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzdpYiTRI/AAAAAAAACF4/jazEHNQTrk0/s400/385593511_a05f71998a.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzdpYiTSI/AAAAAAAACGA/IUghvhNzwKQ/s1600-h/385593512_e2958b9df5.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859588826713378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzdpYiTSI/AAAAAAAACGA/IUghvhNzwKQ/s400/385593512_e2958b9df5.jpg" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzd5YiTTI/AAAAAAAACGI/aJyMVwyYxiQ/s1600-h/386057841_b796dca7c0.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5158859593121680690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R5fzd5YiTTI/AAAAAAAACGI/aJyMVwyYxiQ/s400/386057841_b796dca7c0.jpg" border="0" /></a> Thanks: Kervin Chong</div></div></div></div>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-23392688313489926322008-01-18T13:10:00.000+08:002008-01-18T21:24:08.705+08:00லங்காவி போகலாம்.. வர்றீங்களா? -2<p align="center"><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZpXY3BI/AAAAAAAACEU/qe4KD8bay3o/s1600-h/lagenda-park-1.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5154615405219208210" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZpXY3BI/AAAAAAAACEU/qe4KD8bay3o/s400/lagenda-park-1.gif" border="0" /></a></p><br /><p align="left">என்னுடன் சேர்ந்து லங்காவி சுற்றுலால கலந்துக்கிட்ட நண்பர்களுக்கு நன்றி. எல்லாரும் டீ காப்பி குடிச்சிட்டு வந்திருப்பீங்கன்னு நம்புறேன். இப்போது தெம்பா ஊர் சுற்ற போகலாம். வர்றீங்களா?<br /><br />ஃபெர்ரில வந்து இறங்கி வெளியாகும்போது நிறைய பேர் "சார், ஹோட்டல் வேணுமா, கார் வேணுமா. டாக்ஸி வேணுமா, எங்கே போகணும்?"ன்னு பல கேள்விகள் கேட்டு துளைச்சி எடுத்துடுவாங்க.. இவங்க தொழிலே வரும் சுற்றுப்பயணிகளுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்கிறதுதான்.<br /></p><br /><p align="center"><a href="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZZXY3AI/AAAAAAAACEM/5iPoVAoRfzU/s1600-h/langkawi1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5154615400924240898" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZZXY3AI/AAAAAAAACEM/5iPoVAoRfzU/s400/langkawi1.jpg" border="0" /></a></p><br /><p align="left"><br />சரி, நமக்கு இப்போ இது அவசியமில்லை. ஜெத்தி விட்டு வெளியே வந்ததும் உங்க இடது பக்கம் திரும்பி பார்த்தீங்கன்னா ஒரு பெரிய பருந்து ஒன்னு உங்களை பார்த்து நிற்கும். "வருக வருக.. லங்காவிக்கு வருக"ன்னு எல்லாம் அது சொல்லாது. ஏன்னா, அது ஒரு சிலை. ஆனாலும், நல்லா பெருசா கட்டியிருப்பாங்க. 12 மீட்டர் உயரம். நான் முன்னால் சொன்னதுபோல லங்காவி என்ற பெயருக்கு அடித்தளமே இந்த பருந்துங்கிறதுனால, ஜெத்தி அருகாமலையே இந்த பெரிய சிலை கட்டியிருப்பாங்க. வந்ததுமே நீங்க பார்க்கிற முதல் சுற்றுலா தளம். இந்த இடத்தின் பெயர் டத்தாரான் லாங் (Dataran Lang). கண்டிப்பா இந்த இடத்துல நீங்க போட்டோ எடுக்கணும்ன்னு நினைப்பீங்க.. நான் கொஞ்சம் வெயிட் பண்றேன். போட்டோ எடுக்கணும்ன்னு நினைக்கிறவங்க போய் போட்டோ எடுத்துட்டு வரலாம்.<br /><br />ஆங்.. சொல்ல மறந்துட்டேனே.. இப்போ நீங்க இருகிற இடத்தின் பெயர் குவா (Kuah). இதுதான் லங்காவி தீவின் பட்டணம். ஃபெர்ரி மூலமாக வந்தால் நீங்கள் வந்திறங்குவது இங்கேதான். குவா என்றால் gravy. கிச்சாப் எனப்படும் வகையிலிருந்து தயாரிக்கப்படும் gravy. இந்த பெயருக்கு பின்னாலும் ஒரு புராண கதை இருக்குங்க.<br /><br />முன்னொரு காலத்துல ரெண்டு ராட்சச மனிதர்கள் இங்கே வாழ்தாங்கலாம். ஒருத்தர் பெயர் மாட் சின்ச்சாங் (Mat Cincang). இன்னொருத்தர் பெயர் மாட் ராயா (Mat Raya). ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். யார் கண் பட்டுச்சோ தெரியல. ஒரு நாள் இவங்க பிள்ளைகள் கல்யாணத்தப்போ இவங்க ரெண்டு பேருக்கும் வாய் தகறாஉ ஆரம்பித்து கைக்கலப்பு ஏற்ப்பட்டது. அடித்துக்கொள்ளும்போது பக்கத்துல இருக்கிற பொருட்களை உபயோகப்படுத்துறது சகஜம் தானே? இவங்களும் இவங்க பக்கத்துல உள்ள சட்டி, பானை எல்லாம் எடுத்து சண்டை போட்டுக்கிட்டாங்க. அப்படி சண்டை போடும்போதுதான் பானையில் உள்ள கறி குவா பட்டணத்துல ஊற்றப்பட்டது.<br /><br />இனி அடுத்தடுத்து பதிவுகளில் வரப்போகும் இடங்களான அயேர் ஹாங்காட் (Ayer Hangat) [Hot Water] மற்றும் பெலாங்கா பேச்சா (Belanga Pecah) [Broken Crockery] இடங்களின் பெயர்களும் இந்த கதையினால் வந்ததுதான். பானை உடைஞ்சு, சுடுத் தண்ணீர் ஊற்றி எல்லாம் நடந்த பிறகுதான் இவர்கள் இருவரும் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக மலையாக மாறிவிட்டார்கள். நீங்கள் இந்த மலைக்கு போனால் (கண்டிப்பாக இந்த இடத்துக்கு சீக்கிரமே கூட்டிட்டு போறேன் இந்த தொடர்ல) இந்த இரண்டு மலைகளுக்கும் நடுவில் ஒரு குன்று இருக்கும். இந்த குன்றாக இருப்பவரின் பெயர் மாட் சாவார் (Mat Sawar). ரெண்டு ராட்சச மனிதர்களும் அடித்துக்கொள்ளும்போது இவர்தான் இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவில் சமாதானப்பறவையாக இருந்தார். இவர்கள் இரண்டு பேரும் மலையாக மாறியபோதும், இவரும் கூடவே மலையாக மாறி இவர்கள் இருவருக்கும் இனி எப்போதும் சண்டையே வராமலிருக்க பாதுகாக்கிறார் என நம்பபடுகிறது.<br /><br />இதேபோல லங்காவியில் நிறைய புராண மற்றும் விசித்திர கதைகள் இருக்கு. அந்தந்த இடத்துக்கு போகும்போது நானே சொல்கிறேன்.<br /><br />இப்போது ஒரு முக்கிய கேள்வி. லங்காவில இருக்கும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போறதுக்கு நமக்கு வாகனம் வேணுமே! அதுக்கு என்ன பண்றது? கவலையே இல்லை. முதல்ல நின்ன இடத்துக்கே கொஞ்சம் திரும்ப வாங்க.. "சார், ஹோட்டல் வேணுமா? கார் வேணுமா? டூர் பேக்கஜ் இருக்கு. சூப்பர் பேக்கஜ்"ன்னு கூவுறது உங்க காதுகளில் விழுதா? அப்படியே அவர்க்கிட்ட போய் கொஞ்சம் பேச்சு கொடுப்போம்.<br /><br />இங்கே உங்களுக்கு ஒரு காரும் லங்காவி மேப் இருந்தாலே போதும். ஊர் முழுக்க சொந்தமாகவே சுற்றிடலாம். கார் வாடகை ஒரு நாளைக்கு RM50-RM80 வரை கிடைக்கும். மோட்டார் சைக்கிள் குறிப்பா ஸ்கூட்டர் வகை மோட்டார்கள் மிகவும் மலிவு விலை வாடகைக்கு கிடைக்கும். கார், மோட்டார் ஓட்டத்தெரியலைன்னா கூட பரவாயில்லை.. சைக்கிள் கூட வாடகைக்கு கிடைக்கும். :-)<br /><br />இல்ல. எனக்கு டூர் பேக்கஜோ, பஸ் வாடாகையோ இல்லை ட்ராவெல் வேன் வேணும்ன்னு சொல்றவங்களும் உங்களுக்கு நீங்கள் கேட்கும் சர்வீஸ் கண்டிப்பாக கிடைக்கும். இப்போ ஏதாவது ஒரு வாடகை வண்டியை எடுத்துட்டு ஒரு ஹோட்டல் செல்வோம் வாங்க. ஹோட்டல் பற்றி இங்கே நான் சொல்ல வேண்டிய தேவை இல்லைன்னு நினைக்கிறேன். ஹோட்டல் இங்கு மிக சுலபமாக கிடைக்கும் ஒரு வசதி. ஹோட்டல்ல உங்க மூட்டை முடிச்சுகளை கழற்றி வச்சதும் அடுத்த இடத்துக்கு சுற்ற கிளம்புவோமா?<br /></p><br /><p align="center"><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZ5XY3CI/AAAAAAAACEc/C7_hTa2SUyM/s1600-h/lagenda-park-9.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5154615409514175522" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZ5XY3CI/AAAAAAAACEc/C7_hTa2SUyM/s400/lagenda-park-9.gif" border="0" /></a></p><br /><p align="left"><br />ஓகே.. இப்போ குவா பட்டணத்தில் உள்ள மற்ற சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்ப்போம். நாம் இப்போ போக போற இடம் லேஜேண்டா பூங்கா (Taman Legenda). அமைதியான சுற்று சூழலை விரும்புவோர் இந்த இடத்தை கண்டிப்பாக விட மாட்டாங்க. இந்த பூங்கா 50 ஏக்கர் நில பரப்பை கொண்டது.இதில் திறந்த வெளி தொல்பொருட்காட்சி நிலையம் (Open Air Museum)-உம் உள்ளது. இந்த பூங்கா முழுதும் பூத்து குழுங்கும் பூக்கள், மரங்கள், இயற்கை காட்சிகள் எனரு நாம் நடக்கும் நடைப்பாதை முழுதும் அலங்கரித்திருக்கும். அது மட்டுமில்லாமல் லங்காவி லெஜெண்ட்ஸ் என்று சொல்லப்படும் பல அரிய மரங்கள் மற்றும் செடிகள், பூக்கள் என பார்க்கலாம்.<br /><br />குவாவில் உள்ள இன்னிரு சுற்றுலா தளம் என்றால் அது CHOGM Park. 1989-இல் நடந்த காமன்வெல்த் மீட்டிங் போது ஸ்பெஷலாக கட்டப்பட்ட பூங்கா இது. இன்று வரை 1989-இல் கலந்துக்கொண்ட எல்லா நாட்டு கொடியும் அங்கே ஏற்றப்பட்டுள்ளது. நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என விரும்பினால் இது ஒரு நல்ல பூங்கா.<br /></p><br /><p align="center"><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZ5XY3DI/AAAAAAAACEk/PVcQTwnjG7k/s1600-h/eagle.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5154615409514175538" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4jfZ5XY3DI/AAAAAAAACEk/PVcQTwnjG7k/s400/eagle.jpg" border="0" /></a></p><br /><p align="left"><br />அடுத்து நாம் வேற இடத்துக்கு பயணிப்போம். கூட பயணம் செய்ய நீங்கள் தயாரா?</p>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-72409148829954363062008-01-12T11:20:00.000+08:002008-01-12T13:41:09.311+08:00லங்காவி போகலாம்.. வர்றீங்களா? -1<a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3BJXY29I/AAAAAAAACD0/awTxNsffC0A/s1600-h/langkawi2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5154430266358946770" style="CURSOR: hand" height="204" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3BJXY29I/AAAAAAAACD0/awTxNsffC0A/s400/langkawi2.jpg" width="652" border="0" /></a><br /><div>புலாவ் லங்காவி என்றழைக்கப்படும் இது ஒரு தீவு. மலேசியாவிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடம் என்ன என்றூ கேட்டால் யோசிக்காமலேயே நான் சொல்லும் பதில் லங்காவி தீவுதான். எத்தனை இடம் சென்றாலும் லங்காவி என்னை கவர்ந்த அளவு வேறெந்த இடமும் கவரவில்லை என்றுதான் சொல்வேன். எனக்கு 4 நாள் கொடுத்தால் கூட எல்லா இடத்தையும் சுற்றி பார்த்து முடித்து வர முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு இடமும் மிகவும் பிரமாதமாக இருக்கும். விட்டு விட்டு வரவே மனமே வராது.<br /><br />லங்காவி என்றதும் இது எந்த இடம்ன்னு உங்களுக்கு கேள்வி இருக்கும். 1999-இல் வெளியாகி சக்கை போடு போட்ட Anna and The King படம் ஞாபகம் இருக்கா? இது தாய்லந்து நாட்டின் ராஜ பரம்பரை கதை. இந்த படம் முழுதும் லங்கவியில்தான் எடுக்கப்பட்டது. பீட்டர் படம் பார்க்காதவங்களா நீங்க.. சரி, அப்போ பில்லா 2007 பார்த்தீங்களா? இந்த ப்டத்திலேயும் சில காட்சிகள் லங்காவியில் எடுக்கப்பட்டதுதான். மலேசியாவில் மிகவும் சுத்தமான, அழகான இடம் என்றால் அது லங்காவிதான்..<br /><br />தீபகற்ப மலேசியாவின் வடக்கிழக்கில் உள்ள 104 தீவுகளை உள்ளடக்கியதுதான் லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்க நீரிணையும் இடத்தில்தான் லங்காவி தீவு இருக்கிறது என்பது ஒரு ஸ்பெஷலிட்டி. இந்த தீவுகளிலேயே பெரிய தீவைத்தான் லங்காவி என்றைக்கிறோம். லங்காவி தீவு பினாங்கு தீவை விட மிகப் பெரியது.<br /><br />லங்காவி அருகில் பல குட்டி குட்டி தீவுகள் இருக்கின்றன. லங்காவி வருபவர்கள் Island Hopping எனும் சுற்றூலா பேக்கேஜ் எடுத்து மற்ற சில தீவுகளுக்கும் போவது வழக்கம். (இதைப்பற்றி பிறகு விளக்குகிறேன்).<br /><br />தீபகற்ப மலேசிய வடக்கிழக்கு கடற்கரையிலிருந்து ஒரு 30 கிலேமீட்டர் கடலில் பயணம் செய்தால்தான் இந்த தீவுக்கு வந்து சேர முடியும். இந்த தீவு கெடா மாநிலத்தின் ஓரு பகுதியாக கருதப்படுகிறது. ஆனாலும் இது தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கிறது. நீங்க இந்த தீவுக்கு வரும்போது உங்க செல்பேசியில் மலேசியா மற்றும் தாய்லாந்து தொலைதொடர்பு சிக்னல் மாறி மாறி காட்டும்.<br /></div><p align="center"><a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3BpXY2_I/AAAAAAAACEE/pFEQLF1YMvo/s1600-h/map-malaysia-langkawi.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5154430274948881394" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3BpXY2_I/AAAAAAAACEE/pFEQLF1YMvo/s400/map-malaysia-langkawi.gif" border="0" /></a></p><p align="left"><br />வாங்க ஊர் சுத்தலாம்ன்னு கூப்பிட்டுட்டு கதை பேசிட்டு இருக்கேன்னு நீங்க நினைக்கலாம். ஆனாலும், இந்த மாதிரி தகவல் உங்களுக்கு பின்னால் இந்த இடத்தை சுற்றிப்பார்க்க வரும்போது உதவுமில்லையா? நீங்க சுற்றுலா சென்றாலும் ஒருத்தர் மைக்கை பிடிச்சுக்கிட்டு இதைத்தானே சொல்ல போறார்.. அதான் நான் முந்திக்கிட்டேன். சரி, வாங்க தொடரலாம். :-)<br /><br />லங்காவி (Langkawi) என்பது மலாய் வார்த்தையிலிருந்து உருவாகப்பட்டது. லாங் (Lang) என்பது பருந்தை குறிக்கும். காவி (Kawi) என்பது காவி வண்ணத்தை குறிக்கும். ஒரு சிவப்பு கலந்த சாக்லேட் வர்ண (காவி வர்ண) பருந்து ஒன்று ஒரு கல்லை கொத்துவதை ஒரு மீனவன் பார்த்த கதை ஒன்று இருக்கிறது இங்கே. அதன் அடிப்படையாக கொண்டுதான் லங்காவி என்ற பெயர் வந்தது என்றும் சொல்கின்றனர்.<br /></p><p align="center"><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3BJXY2-I/AAAAAAAACD8/YgDDiX03F8k/s1600-h/langkawi3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5154430266358946786" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3BJXY2-I/AAAAAAAACD8/YgDDiX03F8k/s400/langkawi3.jpg" border="0" /></a></p><div><br />இதே தீவில் பல மர்ம கதைகளும், லெஜெண்ட் கதைகளும் உள்ளன. அதனால், இந்த தீவு லெஜண்ட் தீவு (Legendary Island) என்றும் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான புராண கதை (Legendary story) என்று சொன்னால் மசூரி என்ற பெண்ணை பற்றிய கதை. அது என்ன கதைன்னு பின்னால் பார்க்கலாம்.<br /><br />ஆங்.. ஒன்னு சொல்ல மறந்துட்டேனே! லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone) என்றும் அழைக்கப்படுகிறது. பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். அதனால், சுற்றுப்பயணிகள் பலர் இதை சொர்க்க பூமி என்றும் அழக்கிறார்கள். நீங்கள் மினிமம் 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அழிக்கப்படும்.<br /><br />லங்காவியில் என்ன ஸ்பெஷல்ன்னு பார்க்கிறதுக்கு முன்னே எப்படி லங்காவிக்கு போகலாம்ன்னு பார்ப்போமா? என்னுடன் பயணத்தில் இணைய நீங்க தயாரா?<br /><br />லங்காவி அனைத்துலக விமான நிலையம் பாடாங் மத்சீராத் (Padang Matsirat)-ல இருக்கிறது. நீங்கள் குவாலா லும்புர் அனைத்துல விமான நிலயத்திலிருந்து (KLIA) MAS அல்லது Air Asia விமானம் மூலமாக சென்றால் 55 நிமிடத்தில் நீங்கள் லங்காவி வந்தடைவீர்கள். சிங்கப்பூரிலிருந்து Silk Air விமானமும், சீனாவிலிருந்து China Airlines விமானமும், தாய்வானிலிருந்து Eva Air விமானமும் நேராக லங்காவி போகிற வசதியும் உண்டு. லண்டன் மற்றும் நியூ யோர்க்கிலிருந்தும் லங்காவி செல்கிற விமானங்கள் இருக்கின்றன.<br /><br />ஆனால், எனக்கு பிடித்தது ஃபெர்ரி (Ferry) சவாரிதான். குவாலா லும்புரிலிருந்து நீங்கள் லங்காவி போவதென்றால் பேருந்து மூலமாக குவாலா கெடா (Kuala Kedah) அல்லது குவால பெர்லிஸ் (Kuala Perlis)-கு செல்ல வேண்டும். கெடா அல்லது பெர்லிஸ்க்கு நீங்க் ரயில் மூலமாக கூட போகலாம்.<br /><br />பேருந்து மூலமாக பயண தூரம்:<br />குவாலா லும்புர் - குவாலா கெடா - 6 மணி நேரம்<br />குவாலா லும்புர் - குவாலா பெர்லிஸ் - 7 மணி நேரம்<br /><br />என்ன விலை என்று கேட்குறீர்களா? மலிவுதாங்க.<br /><br />பெரியவர்: RM 15<br />குட்டீஸ்: RM 10<br /><br />குவாலா கெடாவிலிருந்து நீங்க ஃபெர்ரி ஏறினால் 1 மணி 30 நிமிடத்தில் குவா ஜெத்தியில் (Jeti Kuah) வந்து சேருவீர்கள்.<br /></div><p align="center"><a href="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3A5XY28I/AAAAAAAACDs/ePNEqwGauJA/s1600-h/langkawi1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5154430262063979458" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/R4g3A5XY28I/AAAAAAAACDs/ePNEqwGauJA/s400/langkawi1.jpg" border="0" /></a></p><div><br />ஓக்கே.. இப்போ நாம் லங்காவி தீவு வந்தடைந்தாச்சு.. டீ, காப்பி சாப்பிடவங்கல்லாம் கொஞ்சம் பிரேக் எடுத்து சாப்பிட்டு வாங்க.. நம் பயணத்தை தொடரலாம்.<br /><br />அடுத்து நாம் லங்காவியில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா தளங்களுக்கும் போகலாம். நீங்கள் தயாரா?</div>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-3984110841027210242007-10-14T10:15:00.000+08:002007-10-14T10:47:58.470+08:00கெத்துப்பாட் (Ketupat)<a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF-ygg5rRI/AAAAAAAABx8/oOjyFRhK4tI/s1600-h/ketupat.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5121013657483455762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF-ygg5rRI/AAAAAAAABx8/oOjyFRhK4tI/s400/ketupat.jpg" border="0" /></a>மலேசியாவில் விழாக்காலங்களின் போது அந்தந்த இனத்தவரின் பிரபலமான உணவுகள் செய்து பரிமாறுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம். இப்போது முஸ்லிம்களின் நோன்பு பெருநாள். இவர்களின் பிரபலமான மூன்று உணவுகள் என்று சொன்னால் கெத்தூப்பாட் (Ketupat), லெமாங் (Lemang) மற்றும் டோடோல் (Dodol). இன்று இங்கே உங்களுக்கு கெத்துப்பாட் என்பது என்ன என்று அறிமுகப்படுத்தப்போகிறேன்.<br /><br />கெத்துப்பாட் 5 வகை இருக்கின்றது. அவை: கெத்துப்பாட் நாசி, கெத்துப்பாட் பாலாஸ், கெத்துப்பாட் சாத்தே, கெத்துப்பாட் பசார் மற்றும் கெத்துப்பாட் பாவாங். மலேசியாவில் பிரபலமானது கெத்துப்பாட் நாசி மற்றும் கெத்துப்பாட் பாலாஸ். இதில் கெத்துப்பாட் பாலாள் வடக்கு மாநிலங்களான பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ்-இல்தான் பிரபலம்.<br /><br />கெத்துப்பாட் நாசி:<br /><img id="BLOGGER_PHOTO_ID_5121013653188488434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF-yQg5rPI/AAAAAAAABxs/s6T5oJBk1Pw/s400/800px-Ketupat2.jpg" border="0" /><br />இது சதுர வடிவத்தில் இருக்கும். தென்னைமர இலையில் சதுர வடிவத்தில் நெய்து அதில் அரிசியை போட்டு வேக வைப்பார்கள். இதன் வடிவத்தை நெய்வதுக்கு தனி பயிற்சி தேவை. சரியாக நெய்ய தவறினால், உள்ளே போட்ட அரிசி அதன் ஓட்டையில் வெளியாகிவிடும். இதன் முழு process 10 மணி நேரம் எடுக்கும். மலேசியாவில் ஊர் பகுதியில் உள்ளவர்கள் அண்டை அயலாருடன் சேர்ந்து செய்வார்கள். இப்படி செய்வதால் நேரத்தையும் சேமிக்க முடியும். அதே நேரத்தில் அண்டை அயலாருடன் நல்ல நட்புறவையும் அதிகரிக்க முடியும்.<br /><img id="BLOGGER_PHOTO_ID_5121013661778423090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF-ywg5rTI/AAAAAAAAByM/Hqc1wxGEW7Y/s400/Ketupat_0090.jpg" border="0" /><img id="BLOGGER_PHOTO_ID_5121013915181493570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF_Bgg5rUI/AAAAAAAAByU/ueuO6EgMc_Q/s400/Ketupat_0113x500.jpg" border="0" /><img id="BLOGGER_PHOTO_ID_5121013653188488450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF-yQg5rQI/AAAAAAAABx0/DlAx_X3XKLY/s400/646824_ketupat.jpg" border="0" /><br />ஆனால், இப்போதுள்ள காலக்கட்டத்தில் பட்டணத்தில் 10 மணி நேரம் என்பது அதிக நேரம் என்பதால், இவர்கள் நாசி இம்பிட் (Nasi impit) செய்வார்கள். கெத்துப்பாட் அரிசி ஏற்கனவே பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதை நாம் வாங்கி அப்படியே கூக்கரில் வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.<br /><img id="BLOGGER_PHOTO_ID_5121013919476460882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF_Bwg5rVI/AAAAAAAAByc/nW4xlSVv1b8/s400/T40411172050281.jpg" border="0" /><br />கெத்துப்பாட் பாலாஸ்:<br /><img id="BLOGGER_PHOTO_ID_5121013919476460898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxF_Bwg5rWI/AAAAAAAAByk/gM7X7kPqdsk/s400/YosriKetupatPalas.jpg" border="0" /><br />பாலாஸ் என்பது பனை மரம். இந்த கெத்துப்பாட்டின் வெளிப்புரம் பனைமரத்து இலைகளினால் நெய்யப்பட்டதினால் கெத்துப்பாட் பாலாஸ் என்றழைக்கபடுகிறது. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். கெத்துப்பாட் நாடிக்கும் இதுக்கும் உள்ள இன்னொரு வேறுபாடு இதில் பூலூட் அரிசி (<a href="http://en.wikipedia.org/wiki/Glutinous_rice">Glutinous rice</a>) உபயோகிப்பார்கள்.<br /><br />இவை இரண்டுக்கும் தொட்டுக்க என்ன உபயோகிக்கிறது என்று கேட்பீர்கள். சரியா? மேலே சொல்லப்பட்ட இரண்டும் சைவம்தான். கெத்துப்பாட் என்றாலே கச்சான் கறி (Kuah kacang) செய்வார்கள். இதுவும் சைவ ஐட்டம்தான். அசைவம் உண்போருக்கு கெத்துப்பாட்டை நீங்க கோழி ரெண்டாங் (Rendang Ayam) உடன் சப்பிடுவது சாப்பிடலாம். என்னைப்பொருத்தவரை கெத்துப்பாட் – கோழி ரெண்டாங் ஒரு சூப்பர் காம்பினேஷன்.MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-39955862104966633102007-10-13T13:06:00.001+08:002008-01-12T13:14:19.441+08:00Soyuz விண்கலம் ISS-ஐ அடைந்தது<div align="left"><a href="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxBSwwg5rLI/AAAAAAAABxM/NGWQX-9DTrE/s1600-h/mainpix.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5120683773930351794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxBSwwg5rLI/AAAAAAAABxM/NGWQX-9DTrE/s400/mainpix.jpg" border="0" /></a><br />Soyuz TMA-11 விண்கலம் நேற்று இரவு 10.52க்கு அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (International Space Station, ISS) இணைந்தது. 48 மணி நேரமாக 700 தடவை பூமியை சுற்றி வந்தப்பின் சரியான தருணத்தில் இணைய Soyuzக்கு சுமார் 90 நிமிடங்கள் எடுத்தது.<br /><br />அங்கிருந்து விண்வெளி வீரர்கள் மோஸ்கோ விண்வெளி மையத்துக்கு 10 நிமிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.<br /><br />மலேசிய முஸ்லிம்களுக்கு தன்னுடைய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிய டாக்டர் ஷேய்க் முஜாப்பார் தன்னுடைய 10 நாட்கள் பயணம் வெற்றி பெற மலேசியர்கள் வாழ்த்தவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.<br /><img id="BLOGGER_PHOTO_ID_5120683778225319106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxBSxAg5rMI/AAAAAAAABxU/mmDe_8dp9iQ/s400/mainpix2.jpg" border="0" /><span style="font-size:85%;"> Soyuz (வட்ட்டதிற்குள்) ISS-இல் சேரும் காட்சி</span><br /><br />நோன்பு பெருநாளை விண்வெளியில் கொண்டாடும் உலகின் முதன் விண்வெளி வீரர் என்ற சரித்திரத்தையும் இன்று படைக்கிறார் டார்டர் ஷேய்க் அவர்கள்.</div><div align="left"></div><div align="left">பி.கு: மலேசியர்கள் அஸ்ட்ரோ அலைவரிசை 588, Angkasa 1-இல் உடனுக்குடன் செய்திகளை காணலாம். </div>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-86667137190303580242007-10-13T09:18:00.000+08:002007-10-13T14:00:37.004+08:00செலாமாட் ஹரி ராயா<div align="center"><span style="font-size:180%;">செலாமாட் ஹரி ராயா!<br />Selamat Hari Raya!</span><br /><br /></div><img id="BLOGGER_PHOTO_ID_5120625040252578978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RxAdWAg5rKI/AAAAAAAABxE/W0KEhWDRKDA/s400/raya_ketupat.jpg" border="0" /><br />ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு எடுத்து ஷாவால் முதல் நாளில் பண்டிகை கொண்டாட விருக்கின்றனர் நம் முஸ்லிம் நண்பர்கள். மலாய் மற்றும் முஸ்லிம் நண்பர்களுக்கு ஜில்லென்று ஒரு மலேசியா நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. Selamat Hari Raya.<br />மலேசியாவில் பிரபலமான பெருநாள் பாடல்களில் ஒன்று இங்கு உங்களுக்கு காட்டுகிறோம். கரோக்கே ஸ்டைலில் கீழே பாடல் வரியும் வரும். அந்த பாடகியை சைட் அடிக்காமல் பாடிப்பார்க்கவும் வாழ்த்துக்கள்.<br /><br /><embed src="http://www.youtube.com/v/fLb_E5tiICE" width="425" height="350" type="application/x-shockwave-flash" wmode="transparent"></embed><br /><br />பி.கு: பாடல் பிடித்திருந்தால், பாடல் வரியின் விளக்கங்கள் வேண்டும் என்று நீங்கள் கருதினால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அதை நான் தமிழில் மொழிப்பெயர்க்க முயற்சி செய்கிறேன்.MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-21632575517007340282007-09-07T22:47:00.001+08:002007-10-13T14:00:54.358+08:00மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 5சத்யா டீச்சர் மேஜைக்கு வருகிறார்.<br /><br />"செக்கு, இன்றைக்கு வார நாட்கள் எப்படி மலாயில் உச்சரிப்பது என்று சொல்லி தருகிறீர்களா?"<br /><br />"கண்டிப்பாக சத்யா. மாணவர்களே, இன்று எப்படி வார நாட்களை மலாயில் உச்சரிப்பது என்று பார்ப்போமா?"<br /><br />"<span style="color:#ff0000;"><span style="color:#6600cc;">'இன்று</span> என்ன கிழமை?</span>' என்பதை எப்படி மலாயில் உச்சரிப்பது என்று யாருக்காவது தெரியுமா?"<br /><br />வகுப்பிலுள்ள அனைவரும் மௌனம் காக்கின்றனர்.<br /><br />"சரி, நானே சொல்கிறேன்."<br /><br />இன்று - என்ன - கிழமை<br />Hari ini - apa - hari<br /><br />"<span style="color:#3333ff;">Hari ini hari apa? [ ஹாரி இனி ஹாரி ஆப்பா?]"</span><br /><br />"ஒவ்வொரு நாளையும் மலாயில் எப்படி சொல்வது என்று பார்ப்போம் வாங்க"<br /><br />ஞாயிறு - <span style="color:#6600cc;">Ahad - ஆஹாட்<br /></span>திங்கள் - <span style="color:#6600cc;">Isnin - இஸ்னின்</span><br />செவ்வாய் - <span style="color:#6600cc;">Selasa - செலாசா</span><br />புதன் - <span style="color:#6600cc;">Rabu - ராபு</span><br />வியாழன் - <span style="color:#6600cc;">Khamis - காமிஸ்<br /></span>வெள்ளி - <span style="color:#6600cc;">Jumaat - ஜுமா-ஆட்</span><br />சனி - <span style="color:#6600cc;">Sabtu - சப்து<br /></span><br />"<span style="color:#ff0000;">இன்று வெள்ளிக்கிழமை</span> என்பது மலாயில் எப்படி சொல்வது? இளா, நீ சொல்லு பார்ப்போம்?"<br /><br />"ம்ம்ம்.. <span style="color:#3333ff;">Hari ini hari jumaat [ஹாரி இனி ஹாரி ஜுமா-ஆட்]"</span><br /><br />"சரியான பதில் இளா. வெல்டன்."<br /><br />"<span style="color:#ff0000;">ஞாயிற்று கிழமையை</span> <span style="color:#3333ff;">hari minggu [ஹாரி மிங்கு]</span> என்றும் அழைக்கலாம்."<br /><br />"ஏன் ஞாயிறுக்கு மட்டும் இந்த ஸ்பெஷலான பெயர் செக்கு?"<br /><br />"ஞாயிறு வாரத்தின் முதன் நாள். அது மட்டுமில்லாமல் ஞாயிறு என்பது விடுமுறைநாள். அதற்க்குதான் இந்த ஸ்பெஷல் பெயர்."<br /><br />"<span style="color:#ff0000;">பிறந்த நாள்</span> என்பதை <span style="color:#3333ff;">hari jadi [ஹாரி ஜாடி]</span> என்றைக்கப்படும். பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று நீங்கள் யாருக்காவது சொல்ல வேண்டும் என்றால் Selamat Hari Jadi [செலாமாட் ஹாரி ஜாடி] என்று சொல்லலாம்"<br /><br />"சுதந்திர தினம் என்பதை எப்படி சொல்வது செக்கு?"<br /><br />"சுதந்திரம் என்பது மலாயில் மெர்டேக்கா என்று சொல்வார்கள். <span style="color:#ff0000;">சுதந்திர தினம்</span> என்றால் <span style="color:#3333ff;">Hari Kemerdekaan [ஹாரி கெமெர்டேக்கா-ஆன்]</span> என்று சொல்வோம். <span style="color:#3333ff;">Hari Kebangsaan [ஹாரி கெபாங்சா-ஆன்]</span> என்றும் சொல்லலாம்."<br /><br />"வேறு எதாவது கேள்வி இருக்கிறதா மாணவர்களே?"<br /><br />"செக்கு, பள்ளி விடுமுறை நாள் என்பதை எப்படி சொல்வது"<br /><br />"ம்ம்.. நல்ல கேள்விதான் விடுமுறை என்பது cuti [ச்சூத்தி]. <span style="color:#ff0000;">விடுமுறை நாள்</span> என்றால் <span style="color:#3333ff;">hari cuti [ஹாரி ச்சூத்தி]</span>. <span style="color:#ff0000;">பள்ளி விடுமுறை நாள்</span> என்றால் <span style="color:#3333ff;">hari cuti sekolah [ஹாரி ச்சூத்தி செக்கோலா]. </span>செக்கோலா என்றால் பள்ளிகூடம் என்று பொருள்."<br /><br />"செக்கு, எப்போ எங்களுக்கு ச்சூத்தி செக்கோலா?" சிவா கைத்தூக்கி கேட்கிறார்.<br /><br />"க்ளாஸ் ஆரம்பிச்சு இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதுக்குள்ள உனக்கு பள்ளி விடுமுறை வேணுமா? பேசாமல் உட்கார்ந்து பாடத்தை கவனி சிவா"<br /><br />"<span style="color:#ff0000;">தினமும்</span> என்பதை <span style="color:#6633ff;">tiap-tiap hari (தியாப்-தியாப் ஹாரி)</span> என்று சொல்ல வேண்டும். <span style="color:#ff0000;">நாளை</span> என்பது <span style="color:#6633ff;">Esok (ஏசோக்).</span> <span style="color:#ff0000;">நேற்று</span> என்பது <span style="color:#6633ff;">semalam (செமாலாம்)</span> என்றும் சொல்ல வேண்டும்"<br /><br />"சரி, இன்று நிறைய படிச்சாச்சு.இன்று என்ன புதிதாக கற்றுக்கொண்டோம் என்று பார்ப்போமா?"<br /><br />ஞாயிறு - Ahad - ஆஹாட்<br />திங்கள் - Isnin - இஸ்னின்<br />செவ்வாய் - Selasa - செலாசா<br />புதன் - Rabu - ராபு<br />வியாழன் - Khamis - காமிஸ்<br />வெள்ளி - Jumaat - ஜுமா-ஆட்<br />சனி - Sabtu - சப்து<br />இன்று என்ன நாள்? - Hari ini hari apa? - ஹாரி இனி ஹாரி ஆப்பா?<br />இன்று வெள்ளிகிழமை - Hari ini hari jumaat - ஹாரி இனி ஹாரி ஜுமா-ஆட்<br />பிறந்த நாள் - hari jadi - ஹாரி ஜாடி<br />சுதந்திர தினம் - Hari Kemerdekaan - ஹாரி கெமெர்டேக்கா-ஆன்<br />பள்ளி விடுமுறை நாள் - hari cuti sekolah - ஹாரி ச்சூத்தி செக்கோலா<br />தினமும் - tiap-tiap hari - தியாப்-தியாப் ஹாரி<br />நாளை - Esok - ஏசோக்<br />நேற்று - semalam - செமாலாம்<br /><br />"செக்கு, நாங்கள் கிளம்பலாமா?"<br /><br />"என்கே கிளம்புறீங்க? இன்னைக்கு உங்களுக்கு நான் வீட்டுப்பாடம் தர போகிறேன். உங்கள் விடையை பின்னூட்டமாக போடுங்கள். கேள்விகள் இதுதான்:"<br /><br /><span style="color:#009900;"><u>இந்த வாக்கியங்களை மலாய் மொழிக்கு மாற்றுக:</u><br /><br />1- உன் பிறந்த நாள் எப்பொழுது?<br />2- நேற்று நான் கடைக்கு சென்றேன்<br />3- போன சனிக்கிழமையன்று நான் மூன்று பழங்கள் சாப்பிட்டேன்.<br /></span><br />"நீங்கள் மலாய் மொழி எந்த அளவுக்கு கற்று இருக்கீர்கள் என்று இந்த பதில்களை வைத்துதான் என்னால் உங்களை மதிப்பிட முடியும். அதனால், மறவாமல் உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் அனுப்பவும். அது மட்டுமில்லை. அடுத்த வகுப்பில் நீங்கள் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அதையும் பின்னூட்டம் வழியாக தெரிவித்தால், அடுத்த பகுதியில் அதையும் கற்றுக் கொடுப்பேன். ஜும்ப்பா லாகி மாணவர்களே."<br /><br />'தெரிமா காசே செக்கு."<br /><table cellspacing="0" cellpadding="0" bgcolor="#ffffff"><tbody><tr><td><embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=silver&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/f63051f0-7b69-408b-844c-29848ad057cb&amp;theName=hari&thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><div> </div></td></tr></tbody><div> </div><div></div><div></div><div></div></table>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-64002318495356078202007-09-03T17:45:00.001+08:002007-10-13T14:01:56.803+08:00மலேசியா 50மலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று சோதிக்கலாமா? உங்களுக்கு இதில் எத்தனை வகை தெரியும்? பார்த்திருக்கிறீர்கள்? ருசித்திருக்கிறீர்கள்?<br /><br />நீங்கள் மலேசியா வந்தால் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து, ருசித்து, அனுபவிக்க தவறாதீர்கள்!<br /><br /><strong>உணவு</strong><br /><br />1- நாசி லெமாக் (Nasi Lemak) <img id="BLOGGER_PHOTO_ID_5107737002220776338" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJTvdd865I/AAAAAAAABmw/LRRD1m5hSvw/s400/recept6.jpg" border="0" /><br />2- நாசி கண்டார் (Nasi Kandar)<br />3- ரொட்டி சானாய் - (Roti Canai) <img id="BLOGGER_PHOTO_ID_5107736985040907122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJTudd863I/AAAAAAAABmg/TPG_ilhthvg/s400/753982512_6ae50e68cd.jpg" border="0" /><br />4- தே தாரேக் (Teh Tarik) <img id="BLOGGER_PHOTO_ID_5107736997925809026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJTvNd864I/AAAAAAAABmo/D4yyxRtVw34/s400/mamak.png" border="0" /><br />5- காஜாங் சாத்தே (Kajang Satay) <img id="BLOGGER_PHOTO_ID_5107737006515743650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJTvtd866I/AAAAAAAABm4/zaPviYG1SEw/s400/Satay.jpg" border="0" /><br />6- ரம்லி பர்கர் (Ramly Burger)<br />7- சார் கொய் தியாவ் (Char Koay Teow) <img id="BLOGGER_PHOTO_ID_5107737010810710962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJTv9d867I/AAAAAAAABnA/WNiMqhP9Irg/s400/untitled.bmp" border="0" /><br />8- ஏ.பி.சி - (ABC - Air Batu Campur) <img id="BLOGGER_PHOTO_ID_5107735236989217602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJSItd860I/AAAAAAAABmI/WD-u4Y7S90c/s400/f_pg14ais.jpg" border="0" /><br />9- ரோஜாக் - (Rojak) <img id="BLOGGER_PHOTO_ID_5107735236989217586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJSItd86zI/AAAAAAAABmA/SeoxYaMd2Ck/s400/800px-Indian_rojak.jpg" border="0" /><br />10- யீ சாங் (Yee Sang)<br /><br />உச்சரிப்பு (தினமும் அதிகம் பயன்படுத்துவது)<br /><br />11- லா (Lah)<br />12- மச்சான் (Machan)<br />13- அலாமாக் (Alamak)<br />14- தா பாவ் (Ta Pau)<br />15- சின் சாய் (Cin Cai)<br />16- அய்யோ (Aiyo)<br />17- மலேசியா போல்லே (Malaysia Boleh)<br />18- யாம் சேங் (Yam Seng)<br /><br /><strong>பிரமுகர்கள்</strong><br /><br />19- துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman) <img id="BLOGGER_PHOTO_ID_5107735245579152226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJSJNd862I/AAAAAAAABmY/jK0Xgki5Cgs/s400/Merdeka_1957_tunku_abdul_rahman.jpg" border="0" /><br />20- துன் டாக்டர் மகாதீர் முகமது (Tun Dr Mahathir Muhamad) <img id="BLOGGER_PHOTO_ID_5107735232694250274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJSIdd86yI/AAAAAAAABl4/acIWc7xquRA/s400/_1481659_mahathir300ap.jpg" border="0" /><br />21- தான் ஸ்ரீ பி.ரம்லீ (Tan Sri P.Ramlee)<br />22- சூடீர்மான் (Sudirman)<br />23- மாட் ரெம்பிட் (Mat Rempit)<br />24- ஆ லோங் (Ah Long)<br />25- லாட் (Lat)<br /><br /><strong>கட்டிடங்கள் & இடங்கள்</strong><br /><br />26- கெந்திங் ஹைக்லண்ட்ஸ் (Genting Highlands) <img id="BLOGGER_PHOTO_ID_5107735241284184914" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJSI9d861I/AAAAAAAABmQ/mI5gVO0zQ6c/s400/genting_highland_view.jpg" border="0" /><br />27- 24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ் (24 Hour Mamak Stalls) <img id="BLOGGER_PHOTO_ID_5107732342181260018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJPgNd86vI/AAAAAAAABlg/b24zgqQxnRE/s400/mamak.jpg" border="0" /><br />28- பத்துமலை (Batu Caves) <img id="BLOGGER_PHOTO_ID_5107732337886292690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJPf9d86tI/AAAAAAAABlQ/aG2EZ0ZrT7w/s400/bt-caves.jpg" border="0" /><br />29- பெத்ரோனாஸ் இரட்டை கோபுரம் (Petronas Twin Tower) <img id="BLOGGER_PHOTO_ID_5107732337886292706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJPf9d86uI/AAAAAAAABlY/VGyLwfBc_Fw/s400/klcc-nview.jpg" border="0" /><br />30- பினாங்கு பாலம் (Penang Bridge) <img id="BLOGGER_PHOTO_ID_5107732346476227330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJPgdd86wI/AAAAAAAABlo/CgIKBIwr3zg/s400/penang12.jpg" border="0" /><br />31- புத்ராஜயா (Putrajaya) <img id="BLOGGER_PHOTO_ID_5107732346476227346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJPgdd86xI/AAAAAAAABlw/ftJ5wvBzhck/s400/putrajaya88.jpg" border="0" /><br />32- கினாபாலு மலை (Mount Kinabalu)<br />33- சவ் கிட் ரோடு (Chow Kit Road)<br />34- குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம் ( KL International Airport)<img id="BLOGGER_PHOTO_ID_5107721441554262690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJFltd86qI/AAAAAAAABk4/tJQGBIrSR1w/s400/KUL_dan_johari_klinernationalairportklia_eu2uvd8u0a.jpg" border="0" /><br />35- மலாக்கா (Malacca) <img id="BLOGGER_PHOTO_ID_5107721441554262706" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJFltd86rI/AAAAAAAABlA/v1BCbYsNM8k/s400/malacca-malaysia.jpg" border="0" /><br />36- டத்தாரான் மெர்டேக்கா (Dataran Merdeka) <img id="BLOGGER_PHOTO_ID_5107721428669360786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJFk9d86pI/AAAAAAAABkw/uYzrbpFgls0/s400/kuala_lumpur_merdeka_square_3.jpg" border="0" /><br />37- இரவு சந்தை (Pasar Malam) <img id="BLOGGER_PHOTO_ID_5107721445849230018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJFl9d86sI/AAAAAAAABlI/xGCmbYWNvKk/s400/pasar-malam.jpg" border="0" /><br /><br /><strong>கலாச்சாரம் & மற்றவை</strong><br /><br />38- ப்ரோட்டோன் (Proton)<br />39- பாலீக் கம்போங் (Balik Kampung)<br />40- திறந்த வீடு உபசரிப்பு (Open House)<br />41- பாஜூ கூரூங் (Baju Kurung) <img id="BLOGGER_PHOTO_ID_5107721424374393474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJFktd86oI/AAAAAAAABko/lH7B2G83HCc/s400/bkurung.bmp" border="0" /><br />42- நீண்ட வீடு (Long House) <img id="BLOGGER_PHOTO_ID_5107719440099502674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJDxNd86lI/AAAAAAAABkQ/lnBQiP2slSo/s400/JALIMIN_rumah_adat_gayo.jpg" border="0" /><br />43- பாபா & ஞோஞ்ஞா (Baba & Nyonya)<br />44- மலேசியரின் விருந்தோம்பல் (Malaysian Hospitality)<br />45- "மலேசியன் நேரம்" - "Malaysian Time"<br />46- மை காட் - MyKad <img id="BLOGGER_PHOTO_ID_5107719444394470002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJDxdd86nI/AAAAAAAABkg/w6sgGvPaxNQ/s400/myKad.gif" border="0" /><br />47- 2020 தொலைநோக்கு திட்டம் (Vision 2020)<br />48- பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports) <img id="BLOGGER_PHOTO_ID_5107719440099502690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJDxNd86mI/AAAAAAAABkY/3-UWByH5d1w/s400/monorail2.jpg" border="0" /><br />49- வாயாங் கூலிட் (Wayang Kulit)<br />50- பல வர்ணங்களில் அங் பாவ் ( Ang Pow in many colours) - சீனர்கள் (சிவப்பு), மலாய்க்காரர்கள் (பச்சை), இந்தியர்கள் (மஞ்சள்)<img id="BLOGGER_PHOTO_ID_5107719435804535362" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RuJDw9d86kI/AAAAAAAABkI/wbirf6Y2oXk/s400/angpao.jpg" border="0" />MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com45tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-85646552594694795532007-08-30T23:25:00.000+08:002007-08-31T00:52:49.636+08:00சுதந்திர தின கொண்டாட்டங்கள்ாளை நடைபெறவிருக்கும் மலேசியாவின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்தை பார்க்க விரும்பும் பொது மக்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச பேருந்துகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சி நடக்கும் இடமும்,இலவச பேருந்து சேவை கிடைக்கும் நேரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.<br /><br /><span style="color: rgb(102, 0, 0);">நிகழ்ச்சி:சுதந்திர தினத்தின் முதல் நாள்(Merdeka eve celebration)</span><br /><span style="color: rgb(102, 0, 0);">இடம்:டாத்தாரான் மெர்டேக்கா(dataran Merdeka)</span><br /><span style="color: rgb(102, 0, 0);">நேரம்:6.30PM- 2Am</span><br /><span style="color: rgb(102, 0, 0);">தேதி:30 ஆகஸ்ட்-31ஆகஸ்ட்</span><br />------------------------------<p><wbr>---------------<br /><span style="color: rgb(0, 51, 0);"> சுதந்திர தின அணிவகுப்பு</span><br /><span style="color: rgb(0, 51, 0);">டாத்தாரான் மெர்டேக்கா(dataran Merdeka)</span><br /><span style="color: rgb(0, 51, 0);">6.30AM-2PM</span><br /><span style="color: rgb(0, 51, 0);">தேதி:31 ஆகஸ்ட் </span><br />------------------------------<wbr>---------------<br /><span style="color: rgb(0, 0, 153);">சுதந்திர தின கொண்டாட்டம்(Merdeka Mammoth Celebration)</span><br /><span style="color: rgb(0, 0, 153);">மேர்டேக்கா அரங்கம்(stadium merdeka) </span><br /><span style="color: rgb(0, 0, 153);">நேரம்:6.30PM-2AM</span><br /><span style="color: rgb(0, 0, 153);">தேதி:31ஆகஸ்ட்-1செப்டம்பர்</span><br />------------------------------<wbr>---------------<br />இந்த இலவச பேருந்து சேவைகள் 5 இடங்களிலிருந்து் கிடைக்கும்.இந்த இடங்களில் மொத்தம் 3500 வாகனம் நிறுத்தும் இட வசதியும் உண்டு.வாகன ஒட்டுனர்கள் இங்கே வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு,இலவச பேருந்து வசதியைப் பயன்படுத்தி கொள்ளலாம்.<br />இலவசப் பேருந்து வசதி கிடைக்கும் இடங்கள்:<br /><br /><span style="color: rgb(51, 51, 153);">Zone A covers National Museum & KL Sentral</span><br /><br /><span style="color: rgb(51, 51, 153);">Zone B - Inland Revenue Board Building, Federal Territory Mosque Complex, National Archieves </span><br /><br /><span style="color: rgb(51, 51, 153);">Zone C - Taman Tasik Perdana, national Mosque, Kompleks Pusat Islam, National Planetarium, Tun Abdul Razak Memorial</span><br /><br /><span style="color: rgb(51, 51, 153);"> Zone D - National Arts Heritage Avademy, Bukit Perdana Government Complex, Public Works Ministry Complex</span><br /><br /><span style="color: rgb(51, 51, 153);">Zone E - Dewan Bahasa & Pustaka building, Institute of Diplomacy and Foreign Relations </span><br /><br />பொதுமக்கள் வானவேடிக்கைகளைக் கண்டுகளிக்க நாளை கோலாலம்பூர் கோபுரத்தின்(KL tower) பார்வையார்கள் மேடை(viewing platform) மற்றும் அங்குள்ள உணவகங்களும் இரவு 1 மணி வரையிலும் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.<br /><br />Rapid KL-யின் பேருந்து மற்றும் இரயில் சேவை நேரங்களையும் சுதந்திர தின கொண்டாட்டத்ததை முன்னிட்டு நீட்டித்துள்ளனர்.நீட்டிக்கப்பட சேவைகளின் விபரங்கள் பின்வருமாறு:<br /><br /><span style="font-weight: bold;">இரயில் சேவைகள் :</span><br />5 Kelana Jaya வழியில் உள்ள நிலையங்கள் - Kelana Jaya, KL Sentral, Pasar Seni, Masjid Jamek மற்றும் KLCCயின் காலை மணி 2.30 வரையில் அவர்களின் சேவையை நீட்டித்துள்ளனர்.<br /></p><p><br /></p><p>Bangsar, Dang Wangi, Kampung Baru மற்றும் Ampang ஆகிய நிலையங்கள் இரவு 2 மணி வரை இயங்கும்.<br /><br />Ampang நிலைய வழியில் உள்ள Hang Tuah, Masjid Jamek மற்றும் Bandaraya நிலையங்களும் மணி 2.30 வரை இயங்கும்.<br /><br />Ampang மற்றும் kelana jaya வழியில் உள்ள மற்ற இரயில் நிலையங்கள் காலை 12.45க்கு மூடப்ப்படும்.<br /><br /><br /><span style="font-weight: bold;">பேருந்து சேவைகள்:</span><br />நகர மையத்திற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் காலை மணி 3 வரையில் தங்கள் சேவைகளை நீடித்து உள்ளன.இந்த பேருந்துகள் நேராக நகரத்திற்கும்(Bukit Bintang, Titiwangsa Hub மற்றும் Pasaramakota) அல்லது இரயில் நிலையங்களுக்கும்(KLCC, Taman Melati, Wangsa Maju, Setiawangsa, Kelana jaya மற்றும் KL Sentral செல்லும்.நகர மையங்களுக்குச் செல்லும் சாலைகள் மாலை 6 மணிக்கு பிறகு அடைக்கப்படுவதால் இந்த இடங்களுக்கு மட்டுமே பேருந்து செல்ல முடியும்.<br /><br /></p><div>இதற்கிடையில், யு86 சாலையில், பந்தார் உத்தாமாவிலிருந்து மெட்ரோ ப்ரிமா செல்லும் பாதை , இரவு நேர கொள்வனவு செய்ய ஒன் உதாமா, தி கர்வு மற்றும், இகானோ பவர் செண்டர், செல்பவர்களுக்காக நள்ளிரவு 12.30 வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது..</div><br /><br />மேல் விபரங்களுக்கு<br /><a href="http://www.rapidkl.com.my/" target="_blank" onclick="return top.js.OpenExtLink(window,event,this)">www.rapidkl.com.my</a><br /><br />சுதந்திர தின வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-86199455397278458962007-08-24T09:00:00.001+08:002008-01-12T13:14:04.236+08:00மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்"எதுக்கு சிவப்பும் வெள்ளையும் வரி வரியாக இருக்கிறது? ஏன் இடது பக்கம் நீல வர்ணம்? ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன? நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும்? ஆனால், ஏன் இந்த நட்சத்திரத்துக்கு மட்டும் 10க்கு மேற்ப்பட்ட கால்கள்?"<br /><br />-இது ஒரு நண்பர் ஜி-டால்க்கில் என்னிடம் கேட்ட கேள்வி.<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5100582742051842050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/Rsjo-td86AI/AAAAAAAABb8/_X8YO0K7tgM/s400/malaysia.bmp" border="0" /><br />மலேசிய கொடியில் இருக்கும் வர்ணங்களைப் பற்றியும் அதில் இருக்கும் அந்த நிலா, நட்சத்திரம், கோடுகள் பற்றியும் வினவினார். அவர் கேள்விகளுக்கு முழு விளக்கம் கொடுக்க வேண்டியது ஒரு மலேசியனான என் கடமை.<br /><br />1949-இல் முதன் முறையாக தேசிய கொடி வடிவமைக்கும் போட்டி நடைப்பெற்றது. அதில் மூன்று மட்டுமே கடைசி சுற்றுக்கு தேர்வாகின. முதல் கொடியில் இரண்டு கெரிஸ்கல் (keris) [இது மலாய்காரர்களின் பாரம்பரிய ஆயுதம்] கொடியின் நடுவில் வைக்கப்பட்டு அதை சுற்றி 5 கால் கொண்ட நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தது. இரண்டாவது கொடி ஏறக்குறைய முதல் கொடியை போலவே இருந்தது. ஆனால், அதில் இரண்டு வட்டங்கள் கொண்ட 11 கால் நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது கொடியில் 11 நீலம் மற்றும் வெள்ளை சமமான கோடுகள் வரையப்படிருந்தன. நடுவில் தேய்பிறை நிலா ஒன்று பெரிதாக வரையப்படிருந்தது.<br /><br />நவம்பர் 29 1949-இல் மூன்றாவது வடிவமைப்பு கொடி நாட்டின் தேசிய கொடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்தில் அந்த வடிவமைப்பு மேலும் சில மாறுதல்களை கண்டது.<br /><br />நீலம்-வெள்ளை கோடுகள் சிவப்பு-வெள்ளை கோடுகளாக வர்ண மாற்றம் கண்டன. கொடியின் இடது புறம், நீல வர்ணத்தால் நிறைக்கப்பட்டது. அந்த நீல பெட்டகத்தில் மஞ்சள் நிறத்தில் தேய்பிறை நிலாவும் 11 கால் கொண்ட நட்சத்திரமும் வரையப்பட்டது. 11 கால் நட்சத்திரம் 11 மலாய் அரசபையை குறிக்கின்றது.<br /><br />புதிய மேம்படுத்தப்பட்ட தேசிய கொடி முதன் முறையாக 1950, மே 26-இல் பிரிட்டீஷ் ஹை கமிஷனில் கொடி ஏற்றும் திருவிழாவில் ஏற்றப்பட்டது. ஆனாலும், அது இப்பொழுது இருக்கும் ஜாலூர் கெமிலாங் இல்லை.<br /><br />1963-இல் சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் மலாயுவுடன் சேர்ந்தது. அப்பொழுதுதான் மலாயா மலேசியா என்று பெயர் மாற்றம் கண்டது. அதே நேரத்தில் தேசிய கொடியில் சில மாறுதல்கள் அவசியமாக பட்டது.<br /><br />11 கால் கொண்ட நட்சத்திரம் 14 கால்களாக மாறியது. 11 சிவப்பு-வெள்ளை கோடும் 14 ஆக உருமாறியது. 11 மலாய் அரசபை மற்றும் மூன்று புதிய அரசபையின் எண்ணிக்கையை குறிக்கின்றது.<br /><br />இந்த புதிய தேசிய கொடி 1963-ஆம் வருடம் செப்டம்பர் 16-இல் முதன் முறையாக ஏற்றப்பட்டது. சிங்கப்பூர் 1965-ஆம் வருடம் மலேசியாவை விட்டு வெளியேறி தனி நாடாக ஆட்சி நடத்த ஆரம்பித்த போதிலும் அந்த 14, 13-ஆக மாற வில்லை. பிற்காலத்தில் அந்த எக்ஸ்ட்ரா ஒன்று மத்திய அரசாங்கமய் குறிப்பிட பட்டது.<br /><br />இன்று எங்கள் தேசிய கொடியில் 14 கால் கொண்ட நட்சத்திரம் இருக்கின்றது. இடப்புறத்தில் உள்ள கருநீல வர்ண பெட்டகம் முதல் ஐந்து கோடுகள் வரை இருக்கின்றது. இது நாட்டின் பல இனத்தவரும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதை குறிக்கின்றது. வெள்ளை வர்ணம் மலேசியர்களின் தூய்மையான எண்ணங்களையும் மனங்களையும் குறீக்கின்றது. சவால்களை சந்திக்கும் தைரியத்தை குறிப்பது சிவப்பு வர்ணம். மஞ்சள் வர்ணம் அரசர்களையும், அவர்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் குறிக்கின்றது. மலேசியாவின் ஆட்சி இஸ்லாமிய முறைபடி நடக்கின்றதெனும், இள்லாமியம் மலேசியாவின் official religion என்றும் குறிக்கின்றது தேய்பிறை.<br /><br />மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் மகாதீர் முகமது 2001-ஆம் ஆண்டில் தேசிய கொடியை ஜாலூர் கெமிலாங் (Jalur Gemilang) என்று பெயர் சூட்டினார். ஜாலூர் கெமிலாங் என்றால் Stripes of Glory என்று பொருள்.<br /><br />ஜாலூர் கெமிலாங் மலேசிய திருநாட்டின் வெள்ளியையும் மேன்மையையும் குறீக்கும் ஒரு அடையாளம். ஆகவே, மலேசியர்களே! நமது வீட்டிலும் ஜாலூர் கெமிலாங்கை பறக்க விடுவோம், வாருங்கள்....MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-64931030784363474812007-08-21T08:51:00.000+08:002007-08-21T08:58:13.787+08:00மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4'செக்குவை காணவில்லை.. மலாய் செக்குவை காணவில்லை<br /><br />பள்ளி முழுக்க ஒரே போஸ்டர். டீச்சரை காணோம் டீச்சரை காணோம்ன்னு பாசக்கார மாணவர்கள் என்னவா ஏங்கி போயிருக்காங்க!<br /><br />அதான் திரும்ப வந்துட்டேன்ல. க்லாஸ் மஜாவா ஆரம்பிச்சிடலாம். :-)<br /><br />"செலாமாட் பாகி மூரிட்-மூரிட்"<br /><br />"ஹய்யா.. டீச்சர் வந்துட்டாங்க.."<br /><br />"என்ன க்ளாஸ்ல மொத்தமே அஞ்சு பேர்தான் இருக்கீங்க போல??"<br /><br />"செக்கு, நல்லா பாருங்க.. நாங்க மொத்தம் செப்புலோ பேர் இருக்கோம்", கார்த்திக் எழுந்திரிச்சு சொல்கிறார்.<br /><br />"ஆஹா.. பல நாள் வகுப்புக்கு நான் வரலைன்னாலும், நீங்க சரியா பாடத்தை படிச்சிட்டு இருக்கீங்க போல? கூட் கூட்"<br /><br />"மாணவர்களே, இன்றைய பாடத்துக்கு போகலாமா?"<br /><br />சிவா மேஜையில் சாய்ந்துக்கொண்டே, "வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க! நடத்துங்க நடத்துங்க.."<br /><br />"இன்றைக்கு நாம் வர்ணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்"<br /><br />வெள்ளை - <span style="color:#999999;">Putih - பூதே</span><br />மஞ்சள் - <span style="color:#ffcc00;">Kuning - கூனிங்<br /></span>சிவப்பு - <span style="color:#ff0000;">Merah - மேரா</span><br />ஊதா - <span style="color:#993399;">Ungu - உங்கு</span><br />நீலம் - <span style="color:#3333ff;">Biru - பீரு</span><br />பச்சை - <span style="color:#33cc00;">Hijau - ஹீஜாவ்</span><br />மயிலை (Grey) - <span style="color:#666666;">Kelabu - கெலாபு</span><br />கருப்பு - <span style="color:#000000;">Hitam - ஹீத்தாம்</span><br /><br />கதிர் எழுந்து, "செக்கு, 'அந்த பூனையின் நிறம் கருப்பு' என்பதை எப்படி சொல்றது?<br /><br /><span style="color:#ff0000;">அந்த - பூனையின் - நிறம் - கருப்பு<br /></span>Itu - kucing - warna - hitam<br /><br />"<span style="color:#3333ff;">Kucing itu berwarna hitam [கூச்சிங் இத்து பெர்வர்ண ஹீத்தாம்].</span> மலாயில் மொழி மாற்றம் செய்யும்பொழுது வார்த்தைகளின் இடம் மாறுப்படும். சில இடங்களில் imbuhan [இம்பூஹான்] என்றழைக்கப்ப்டும் இலக்கியத்தை சேர்க்க வேண்டியிருக்கும். இந்த வாக்கியத்தில் 'ber' [பெர்] என்ற இம்பூஹான் சேர்க்கப்பட்டிருக்கிறது."<br /><br />"செக்கு, பழுப்பு வர்ணத்தை எப்படி மலாய் மொழியில் சொல்வது?"<br /><br />"பழுப்பு என்பது சாக்லேட்டின் வர்ணம் அல்லவா? அதனால் அந்த் சாக்லேட்டின் பெயரையே உபயோகிக்கப்படுகிறது. பழுப்பை மலாயில் <span style="color:#cc0000;">Coklet [சொக்லேட்]</span> என்று அழைப்பார்கள். ஆரஞ்சு என்ற வர்ணமும் ஆரஞ்சு பழத்தின் பெயரையே கொண்டழைக்கப்படுகிறது. ஆரஞ்சை மலாயில் <span style="color:#ff0000;">Oren [ஓரேன்]</span> என்று அழைப்பார்கள்"<br /><br />"செக்கு, கருநீலம், கருஞ்சிவப்பு, கரும்பச்சைன்னு தமிழில் இருக்கே! மலாயிலும் அப்படி இருக்கிறதா?" சுமதி கேட்டார்.<br /><br />"கண்டிப்பாக இருக்கு. இந்த கரும் வர்ணங்களுக்கு Tua [துவா] என்று வர்ணத்தின் பின்னால் சேர்க்க வேண்டும். துவா என்றால் முதியது என்று பொருள். நீங்க கருநீலம் என்று சொல்ல வேண்டும் என்றால் <span style="color:#cc0000;">merah tua [மேரா துவா]</span> என்று சொல்ல வேண்டும்"<br /><br />"கரும்பச்சை என்றால் <span style="color:#006600;">hijau tua [ஹீஜாவ் துவா]</span>, கருமஞ்சள் என்றால் <span style="color:#cc9933;">kuning tua [ கூனிங் துவா]</span> என்பது சரிதானே செக்கு?" என்று பொன்ஸ் கைத்தூக்கி சொல்கிறார்.<br /><br />"பொன்ஸ், சரியாக சொன்னாய். கூட்."<br /><br />"செக்கு, பிங்க் என்பது மலாயில் பிங்க் என்றுதான் சொல்வார்களா?" கேள்விக்குறியுடன் கேட்கிறார் காயத்ரி.<br /><br />"இல்லை காயத்ரி. பிங்க் என்பதை <span style="color:#ffcccc;">merah muda [மேரா மூடா]</span> அல்லது <span style="color:#ffcccc;">merah jambu [மேரா ஜம்பு] </span>என்று சொல்லலாம். மூடா என்றால் இளமை என்று பொருள். மேரா ஜம்பு என்பதே அதிகம் உபஓகிக்கும் வார்த்தை. ஜம்பு என்பது மலேசியாவில் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயர். அதனின் வெளித்தோற்றம் பிங்க் வர்ணத்தில்தான் இருக்கும். சில பழங்களின் உள்வர்ணமும் பிங்க் வர்ணத்தில் இருக்கும். அதனால்தான் மலாயில் பிங்க் என்பது மேரா ஜம்பு என்றழைக்கப்படுகிறது."<br /><br />"பிங்க் வர்ணத்துக்கு இப்படி ஒரு சரித்திரமா? ஹீஹீஹீ" G3 சிரிக்கிறார்.<br /><br />"சொல்ல மறந்துவிட்டேனே மாணவர்களே. பழுப்பு வர்ணத்துக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. <span style="color:#cc0000;">Perang [பேராங்]</span> என்றும் சொல்லலாம். ஆனால், இந்த வர்த்தையை நீங்கள் சொல்லும்பொழுது உங்கள் உச்சரிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். பெராங் என்றால் போர் என்று பொருள். பேராங் என்றால்தான் பழுப்பு வர்ணம் என்று பொருள். உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டுமென்றால் சொக்லேட் என்றே சொல்லுங்கள். சரியா?"<br /><br />"சரி செக்கு"<br /><br />"சரி, இன்றைய பாடம் இத்தோடு முடிவடைகிறது. இன்றைய வகுப்பு வர்ணமயமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்போம்"<br /><br />"தெரிமா காசே செக்கு. ஜும்ப்பா லாகி"<br /><br />-----------------------------------------<br />இன்றைய பாடம்:<br /><br />வெள்ளை - Putih - பூதே<br />மஞ்சள் - Kuning - கூனிங்<br />சிவப்பு - Merah - மேரா<br />ஊதா - Ungu - உங்கு<br />நீலம் - Biru - பீரு<br />பச்சை - Hijau - ஹீஜாவ்<br />மயிலை (Grey) - Kelabu - கெலாபு<br />கருப்பு - Hitam - ஹீத்தாம்<br />பழுப்பு - Coklet / Perang - சொக்லேட் / பேராங்<br />ஆரஞ்சு - Oren -ஓரேன்<br />பிங்க் - Merah Jambu - மேரா ஜம்பு<br /><table cellspacing="0" cellpadding="0" bgcolor="#ffffff"><tbody><tr><td><embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf" width="328" height="94" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#000" flashvars="theTheme=silver&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/a44dd6b9-8ea1-40c8-acaf-bf3a60704aac&theName=colors&thePlayerURL=http://res0.esnips.com/escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><div> </div></td></tr></tbody></table>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4995693112209473348.post-82259131114109158212007-08-19T10:38:00.000+08:002007-08-20T08:47:29.083+08:00மலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்<a href="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RsevU9d859I/AAAAAAAABbc/g-PGR1Hj9cQ/s1600-h/n_01acs.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://1.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RsevU9d859I/AAAAAAAABbc/g-PGR1Hj9cQ/s400/n_01acs.jpg" border="0" /></a><br />ஈப்போ ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 50-ஆம் ஆண்டு சுதந்திரப் பொன்விழாவையொட்டி 73.3 மீட்டர் நீளமும் 41.4 மீட்டர் அகலமும் கொண்ட தேசியக் கொடி வடிவமைப்புக் கோலத்தை அமைத்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.<br /><br />இந்த தேசிய தினக் கோலத்தை வடிவமைப்பதில் 2000க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.<br /><br />இந்தக் கோலம் மலேசியாவின் மிகப்பெரிய கோலமாகக் கருதப்படுகிறது. ஏ.சி.எஸ் பள்ளி மைதானத்தில் நேற்று காலை 9.00 மணி அளவில் பொது மக்கள் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. பேரா மந்திரி புசாரின் பிரதிநிதியாக உயர்கல்வி இலாகாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் அத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். பள்ளி மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றையும் அவர்களின் திறனையும் வெளிக்கொணரும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்படும் இதுப்போன்ற சாதனைகள் மூலம் நாட்டின் மீது மாணவர்களிடையே சிறந்த சிந்தனையை விதைக்கலாம்.<br /><div></div><img id="BLOGGER_PHOTO_ID_" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://2.bp.blogspot.com/_xKVBC1qlf9k/RsevVNd85-I/AAAAAAAABbk/6n5NS7S4ZKo/s400/n_18kolam.jpg" border="0" /><br /><div>இதனை தொடர்ந்து ஜெராண்டூட் ஆரம்ப தமிழ் பள்ளியின் 140 மாணவர்கள் 50-ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு மூன்றே மணி நேரத்தில் கோலம் போட்டிருக்கின்றனர்.</div><br /><div></div><br /><div>சுமார் 2000 கிலோ தேங்காய் சக்கையை கொண்டு 13 மீட்டர் ஞ் 12 மீட்டர் கோலத்தை உருவாக்கியுள்ளனர் இந்த பன்னிரெண்டு வயதுக்கும் குறைவான மாணவர்கள். </div>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com7