நண்பர் விக்னேஷ்வரன் பாரோ மன்னரின் மர்மக் கல்லறை பற்றி எழுதிய கட்டுரை கடந்த ஜூன் 29-ஆம் தேதி மலேசிய நண்பன் இதழில் பிரசுரிக்கப்பட்டது. வாழ்த்துக்கள். ஏற்கனவே இவர் எழுதிய சிறுகதை கூட நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுப்போல் நிறைய அர்த்தமுள்ள கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுத நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இதோ அந்த கட்டுரையின் நகல்:
***பெரிதாய் பார்க்க****
Monday, July 21, 2008
பாரோ மன்னரின் மர்மக் கல்லறை - வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்
Subscribe to:
Post Comments (Atom)
8 மறுமொழிகள்:
ஆகா
வாழ்த்துக்கள் மலேசிய விக்கி, பெரியாளாய்ட்டீங்கப்பா ;-)
வாழ்த்துக்கள் விக்னேஷ்!
பத்திரிக்கை பற்றிய செய்தி அளித்த மை ப்ரெண்டுக்கு தாங்க்ஸ் :))
விக்னேஸ்வரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதை அனைவருக்கும் தெரியப்படுத்திய உங்களுக்கும் என் நன்றிகள்
// கானா பிரபா said...
ஆகா
வாழ்த்துக்கள் மலேசிய விக்கி, பெரியாளாய்ட்டீங்கப்பா ;-)//
நான்றி... நான் இன்னும் சின்ன பயன் தாங்க...
// ஆயில்யன் said...
வாழ்த்துக்கள் விக்னேஷ்!
பத்திரிக்கை பற்றிய செய்தி அளித்த மை ப்ரெண்டுக்கு தாங்க்ஸ் :))//
நன்றி ஆயில்யன்
//கிரி said...
விக்னேஸ்வரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதை அனைவருக்கும் தெரியப்படுத்திய உங்களுக்கும் என் நன்றிகள்//
நன்றி
விக்னேஸ்வரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அண்ணே நல்லா எழுதிறீங்க... எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.... :)
என் மலேசிய மச்சான் விக்கிக்கு
நானும் என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்லா
Post a Comment